தலவாக்கலை வழி பிள்ளையார் கோவிலுக்கு நடக்கப்போவது என்ன?
தலவாக்கலை லோகி சந்தியில் கடந்த 21ஆம் திகதி ஆல மரக் கினைகள் வெட்டிய போது முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றாததன் காரணமாக துரதிஷ்டவசமாக ஆசிரியர் ஒருவர் பலியானார்.
அதன் பின்னர் வெட்டப்பட்ட மரக்கிளைகள் முழுமையாக...
உடப்புஸ்ஸலாவையில் வீடொன்றில் தீப்பரவல்.
உடபுஸல்லாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உடபுஸால்லாவ எமெஸ்ட் தோட்டத்தில் வீடொன்றினுள் 06/03/2022 ஞாயிற்றுக்கிழமை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த தீப்பரவல் காரணமாக வீட்டிலிருந்த அனைத்து பொருட்களும் தீக்கரையாகியுள்ளதோடு வீட்டிலுள்ளவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குறித்த வீட்டில் தாய்,தந்தை, இரு...
தோட்டத் தொழிலாளர்களை முதலாளிகளாக்குவேன் – லயன் யுகத்துக்கும் முற்றுப்புள்ளி – சஜித் உறுதி
" மக்கள் சக்தி ஊடாக ஜனநாயக வழியிலான ஆட்சிமாற்றத்தையே நாம் எதிர்ப்பார்க்கின்றோம். அதற்கான நடவடிக்கை எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகும்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்தார்.
இலங்கை...
ஹட்டனில் ‘டீசல் வரிசை’ – அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் (படங்கள்)
ஹட்டன் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தை சூழ மக்கள் இன்று (05.03.2022) நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அத்துடன், வாகனங்களும் அணிவகுத்து நின்றன. இதனால் நகர் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
நாடளாவிய...
ஹட்டன், ராகலை, கொத்மலை வருகிறார் முரளி! இலவச கல்வி, பயிற்சி மன்றங்களும் ஆரம்பம்!!
உலக சாதனை படைத்த நட்சத்திர சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் இன்று மலையகத்துக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
இளைஞர்களுக்கான வேலைத் திட்டங்கள் சிலவற்றை ஆரம்பித்து வைப்பதற்காகவே முரளிதரன் மலையக விஜயம் அமைந்துள்ளது.
இதன்படி ஹட்டன், ராகலை,...
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக மலையகத்திலும் கையெழுத்து வேட்டை
பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து வேட்டை நடத்தும் போராட்டம் மலையகத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி மற்றும் மலையக சிவில் அமைப்புகளின் பங்கேற்புடனேயே இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கபபடுகின்றது.
இதன்படி...
‘மக்களுக்கான இ.தொ.காவின் பயணத்தை தடுக்க முடியாது’ – பாரத்
" மலையக மக்களுக்கு சேவையாற்றுவதும், அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதுமே காங்கிரஸின் பிரதான நோக்கம். கல்வி புரட்சி மூலமே எமது சமூகத்தில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தலாம் என்பதில் காங்கிரஸ் உறுதியாக நிற்கின்றது. எனவே, எமது இலக்கை...
‘எரிபொருள் தட்டுப்பாடு, மின்வெட்டுக்கு எதிராக மலைநாட்டில் போராட்டம்’ (படங்கள்)
எரிபொருளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, மின்சாரம் துண்டுப்பு மற்றும் வாழ்க்கைச்சுமை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹட்டன், கினிகத்தேனை நகரில் இன்று (03.03.2022) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஜே.வி.பியினர் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்போராட்டத்தில் அக்கட்சியின் அமைப்பாளர்கள், ஏற்பாட்டாளர்கள்,...
பட்டாவத்த பாடசாலை கட்டடம் புனரமைப்பு-செந்தில் தொண்டமான் நடவடிக்கை
பட்டாவத்த தோட்டப் பாடசாலை கட்டிடம் சேதமடைந்திருந்த நிலையில், மறுசீரமைக்கப்பட்ட கட்டிடத்தை இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார்.
கட்டடத்தை சீர்செய்து தருமாறு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு...
மஸ்கெலியாவிலும் அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்…..
நாட்டில் டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மஸ்கெலியா நகரிலும் நேற்று மாலை முதல் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் வாகன சாரதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களில் டீசல்...













