சீரற்ற காலநிலை – மத்திய மாகாணத்தில் 449 குடும்பங்கள் பாதிப்பு – 78 வீடுகளுக்கு சேதம்

0
சீரற்ற காலநிலையால் மத்திய மாகாணத்தில் 449 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 800 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் காற்று, வெள்ளம் மற்றும் மண்சரிவால் நேற்று மாலைவரை 78 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் 44...

போடைஸ் ஆறு வெகுவிரைவில் அகலப்படுத்தப்படும் – ரவிகுழந்தைவேல் உறுதி

0
போடைஸ் பகுதி மக்களுக்கு வெள்ள அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஆற்றை அகலப்படுத்துவதற்கான நடவடிக்கை துரித கதியில் ஆரம்பமாகும். இதற்கான கண்டிப்பான உத்தரவை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பிறப்பித்துள்ளார் - என்று நோர்வூட் பிரதேச...

மவுசாகலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு

0
மத்திய மாகாணத்தில் நீரேந்தும் பகுதிகளில் பதிவாகும் அதிக மழை வீழ்ச்சியினை தொடர்ந்து, நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துவருகின்றது. இந்நிலையில் இன்று அதிகாலை மவுசாகலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. எனினும், தற்போது இரண்டு வான்கதவுகள் மூடப்பட்டுள்ளன...

‘கதவு திறந்தே உள்ளது – யாரும் வரலாம்’ – மலையக தொழிலாளர் முன்னணி

0
"  பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழிற்சங்க பிரச்சனைகளில் இதுவரை 3,188 பிரச்சனைகளை மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்கமான மலையக தொழிலாளர் முன்னணி ஊடாக தீர்த்து வைத்துள்ளது." - என்று முன்னணியின் பொதுச்செயலாளர் க.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். இது...

மலைநாட்டில் கடும் காற்றுடன் மழை தொடர்கிறது!

0
நாட்டில் நிலவும்  சீரற்ற கால நிலையினை தொடர்ந்து மலைநாட்டில் கடும் காற்றுடன் அடை மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ள நிலைமையும் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளன. அத்துடன், கடும் குளிரும்...

தொலஸ்பாகையில் மண்சரிவு – நான்கு பிள்ளைகளின் தந்தை பலி!

0
கம்பளை, தொலஸ்பாகை வின்டபோரஸ்ட் பகுதியில் இன்று அதிகாலை வீடொன்றின்மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். நான்கு பிள்ளைகளின் தந்தையான 75 வயதுடைய நபரொருவரே இவ்வாறு பலியாகியுள்ளார். கம்பளை பகுதியில் நேற்றிரவு முதல் அடை...

போடைஸ் தோட்டத்துக்குள் புகுந்தது வெள்ளநீர் – 42 குடும்பங்கள் பாதிப்பு!

0
டிக்கோயா, போடைஸ் பகுதியில் 12ஆவது தடைவையாகவும் வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளன. இதனால் சிறார்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். போடைஸ் பகுதியில் நேற்று மாலை முதல் கடும் மழை பெய்துவருவதால் அப்பகுதியில் உள்ள போடைஸ்...

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு

0
மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை ஒரு வான்கதவு திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம் அதிகரித்ததால்...

‘பஸில் நிதி அமைச்சரானது பெரும் வரப்பிரசாதமே’ – அரவிந்தகுமார் புகழாரம்

0
இந்தியா, அமேரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுடன் மிக மிக நெருக்கமான நல்லுறவுகளை மேற்கொண்டு வந்துள்ள பெசில் ராஜபக்சவிற்கு, நிதியமைச்சு பொறுப்பு வழங்கப்பட்டதானது, இந்நாட்டின் மேம்பாடுகளுக்கு கிடைக்கப்பெற்ற பெரும் வரப்பிரசாதமேயாகுமென்று, பதுளை மாவட்ட பாராளுமன்ற...

பசறையில் மேலும் 9 பேருக்கு கொரோனா

0
பசறை பகுதியில் மேலும் ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் முடக்கப்பட்ட பிளானிவத்தை பெருந்தோட்ட இரு லயக்குடியிறுப்புத் தொகுதிகளில் 120 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளும் இன்று மேற்கொள்ளப்படவுள்ளன. 07-07-2021  பிற்பகல்...

தமன்னாவின் அழகை விமர்சித்ததால் பெரும் சர்ச்சை!

0
நடிகை தமன்னாவை, ‘பால் போன்ற மேனி கொண்டவர்’ என்று பிரபல பாலிவுட் மூத்த நடிகர் அன்னு கபூர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தமன்னா, இந்திப் படங்களிலும் வெப் தொடர்களிலும் அதிக கவனம்...

‘வாழ 2’ படக்குழுவினரை பாராட்டிய ராம்சரண்

0
  ‘வாழ 2’ படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார் ராம்சரண். ஏப்ரல் 2-ம் திகதி மலையாளத்தில் வெளியான படம் ‘வாழ 2’. சுமார் 10 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் 200 கோடிக்கும் அதிகமாக வசூல்...

பிரபல இந்திய பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

0
  பிரபல இந்திய பின்னணி பாடகி ஆஷா போஸ்லே தமது 92ஆவது வயதில் இன்று(12) காலமானார். இந்திய திரையுலகில் 10,000-இற்கும் அதிக பாடல்களை பாடியுள்ள மூத்த பாடகி ஆஷா போஸ்லே நேற்று(11) மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மும்பையிலுள்ள...

சின்னத்திரை நடிகை தற்#கொ#லை!

0
  இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட பிரபல சின்னத்திரை நடிகையான சுபாஷினி (வயது 36) தற்#கொ#லை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "கயல்" சின்னத்திரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வருபவர் சுபாஷிணி (வயது36). இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட இவர் கடந்த...