மாணவர்களின் திறன் அபிவிருத்திக்கான “ஸ்மார்ட் வகுப்பறை” அங்குரார்ப்பண நிகழ்வு!
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியும் சேவ் த சில்ட்ரன் அமைப்பின் நன்கொடையுடன் ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் கணினி ஆய்வு கூடம் வைபவ ரீதியாக பிரவுன்ஸ்விக் பிரஜா சக்தி அபிவிருத்தி செயல்திட்ட நிலையத்தில் அங்குரார்ப்பணம்...
சாமிமலையில் வேன் விபத்து – ஐவர் படுகாயம்! (படங்கள்)
மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியில் பாக்ரோ பகுதியில் நேற்றிரவு 11.45 மணியளவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஐவர் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன்...
உடபுஸல்லாவை நகரில் தீ – 5 கடைகள் எரிந்து நாசம் (படங்கள்)
நுவரெலியா, உடபுஸ்ஸலாவ நகரத்தில் நேற்று சனிக்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் 5 கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.
இத் தீ விபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்றும் பொருட்கள் முற்றாக எரிந்து...
‘என் உயிர் பிரியும்வரை மலையக மக்களுக்கான சேவை தொடரும்’ – திகா உருக்கம்
" மலையக மக்களுக்கு சேவையாற்றவே நான் அரசியலுக்கு வந்தேன். இறுதிமூச்சு இருக்கும்வரை மக்களுக்கான எனது பணி தொடரும். மலையக பெருந்தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்." - என்று தொழிலாளர் தேசிய...
‘மலையகத்துக்கு விரைவில் பல்கலைக்கழகம்’ – உறுதிப்படுத்தினார் பாரத்!
" மலையகத்துக்கான பல்கலைக்கழகம் வெகுவிரைவில் நிர்மாணிக்கப்படும். விமர்சனங்களை முன்வைப்பவர்களால் அதை மட்டுமே செய்துகொண்டிருக்க முடியும். மக்களுக்கு காத்திரமான சேவைகளை ஆற்றுவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸாலேயே முடியும்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின்...
தோட்டத் தொழிலாளர்களின் EPF, ETF இல் கைவைக்கப்படாது – இ.தொ.கா. உறுதி!
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் அரசு ஒருபோதும் கைவைக்காது. அதேபோல எமது மக்களுக்கு அநீதி இழைக்கப்படுமானால் அதனை கைகட்டி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்...
‘எச்சரிக்கையைமீறி பயணம்’ – விபத்துக்குள்ளானது மணல் டிப்பர்!
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா, குறுக்கு பாதையில் இன்று காலை 'பெரிய ரக' டிப்பரொன்று விபத்துக்குள்ளானது.
மஹியங்கனையில் இருந்து ஹட்டனுக்கு மணல் ஏற்றிவந்த டிப்பரே , இயந்திர கோளாறு காரணமாக இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதிக்கு காயம்...
மாத்தளை முத்துமாரியம்மன் மாசிமக பஞ்சரத பவனி நாளை!
மாத்தளை அருள்மிகு ஶ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசிமக மகோற்வச பஞ்சரத பவனி நாளை (17) நடைபெறவுள்ளது.
முற்பகல் 11 மணியளவில் சுவாமிகள் பஞ்ச ரதங்களில் பிரதிட்சை செய்யப்படுவார்கள். அதன்பின்னர் மாலை 6.30 மணிவரை தேரில்...
மலையகத்தில் தொடரும் கோயில் உடைப்பு – பொலிஸ் விசாரணைகள் மந்த கதியில்! ராதா குற்றச்சாட்டு
நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக கோயில்கள் உடைக்கப்படுகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இது தொடர்பாக இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. இதன் மூலம் தெரியவருவதாவது பொலிஸாரின் விசாரணைகள் மந்த கதியில் நடைபெறுகின்றது என்பதே...
மலையகத்தின் கல்வித்துறைக்கு சேவையாற்றிய எஸ்.பாலசுப்பிரமணியம் நினைவேந்தல் நிகழ்வு இன்று
மலையகத்தின் கல்வித்துறைக்கு பெரும் சேவையாற்றிய மகத்தான மனிதர் தெய்வத்திரு. எஸ்.பாலசுப்பிரமணியம், நினைவேந்தல் நிகழ்வு இன்று (16.02.2022) பதுளை தமிழ் மகளீர் மகா வித்தியாலயத்தில் இடம்பெறுகின்றது.
கல்விமாணி கற்கைநெறி (2017/2020) ஆசிரியர் மாணவர்களும் கல்விசமூகமும் இணைந்து...













