‘துப்பாக்கியை சிறுவனின் வாயில் வைத்து சுட்டவர் கைது’! – ஆபத்தான நிலையில் சிறுவன்!
துப்பாக்கி இயங்குகின்றதா என்று, சிறுவனின் வாயில் வைத்து பரீசிலித்த போது, துப்பாக்கியின் ரவை பாய்ந்ததினால், சிறுவன் ஆபத்தான நிலையில் , பதுளை வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் துப்பாக்கியை...
கட்டிடக் கட்டமைப்பை நிறைவு செய்து ‘Topping Off’ஐ கொண்டாடும் TRI-ZEN
இலங்கையின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான John Keells Properties (JKP) மற்றுமொரு முக்கிய மைல்கல்லை கடந்து TRI-ZEN ஸ்மார்ட் வீட்டுத் திட்டத்தின் மூன்று கோபுரங்களின் கட்டமைப்பு நிறைவின் சிறப்பம்சமாக ‘Topping Off’...
பசறையில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிலாளர்கள்: சம்பவ இடத்தில் பதற்ற நிலை
பசறை டெமேரியா (பி) தோட்ட கமேவெல பிரிவின் பிரதான வீதிக்கு அருகாமையில் தோட்டத்துக்கு சொந்தமான காணியை வெளியாட்கள் ஆக்கிரமித்தமை தொடர்பாகவும் தற்காலிக குடிசை அமைத்துள்ளமை தொடர்பாகவும் டெமேரியா தோட்ட தொழிலாளர்கள் சம்பவ இடத்திற்கு...
‘தொழிலாளர்களுக்கு ஆபத்தான சட்டமூலத்தை வாபஸ் பெறாவிட்டால் போராட்டம் வெடிக்கும்’
" உழைக்கும் வர்க்கத்தினருக்கு பெரும் பாதிப்பாக அமையவுள்ள மிகைவரி சட்டமூலத்தை அரசு உடனடியாக மீளப்பெற வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தொழிற்சங்கப் போராட்டம் வெடிக்கும்." - என்று அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர்...
மண்திட்டு சரிந்து வீழ்ந்து வீடு முற்றாக சேதம் – 03 பேர் வைத்தியசாலையில் அனுமதி
மஸ்கெலியா பகுதியில் மாலை வேளையில் பெய்த கடும் மழை காரணமாக பாரிய மண்திட்டு சரிந்து வீழ்ந்து வீடு ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், அதில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 பேர்...
லிந்துலை நகரில் தீ விபத்து – உடல் கருகி முதியவர் பலி!
தலவாக்கலை, லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை நகரில் இடம்பெற்ற தீ விபத்தில், லெமலியர் தோட்டத்தை சேர்ந்த 72 வயதுடைய முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகியுள்ளார்.
லிந்துலை நகரில் உள்ள உணவகம்...
‘மகனுக்கு அழைப்பை ஏற்படுத்தி குளத்தில் பாய்ந்து தந்தை தற்கொலை’
ஹட்டன், கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கேனில்வேர்த் தோட்டத்தில் உள்ள தெப்பக்குளத்திலிருந்து 62 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுளளது.
கேனில்வேர்த் இலக்கம் மூன்று பிரிவைச் சேர்ந்த இராசலிங்கம் (வயது 62) என்ற...
‘மாத்தளையில் நீர்நிலைகளுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்’
மாத்தளை மாவட்டத்தில் சட்டவிரோத கட்டட நிர்மாணபணிகள் காரணமாக இயற்கையாக அமைந்துள்ள நீர்நிலைகள் முற்றிலும் வற்றிப்போகக்கூடிய ஒரு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக கெபெக்ஸ் ஸ்ரீலங்கா மாத்தளை மாவட்ட பணிப்பாளரும் சூழலியலாளருமான காமினி ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இது...
‘1000’ ம் சூழ்ச்சியால் அவதிப்படும் தோட்டத் தொழிலாளர்கள்!
பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில் பெருந்தோட்ட பொருளாதாரம் அடிமை முறை மற்றும் பலவந்த உழைப்பு என்பவற்றில் கட்டியெழுப்பப்பட்டிருந்தது. காலப்போக்கில் இந்த அடிமை முறையில் தளர்வு ஏற்பட்டது. எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தொழில் சட்டங்கள்...
‘தோட்டத் தொழிலாளர்களுக்கு மானிய நிலையில் கோதுமை மா – கொழும்பில் விசேட கலந்துரையாடல்’ (படங்கள்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கமைய, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய முறையில் கோதுமை மா வழங்குவது தொடர்பில் பிரீமா மற்றும் செரன்டிப் நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் தொடர்பாக கலந்துரையாடல் இன்று கொழும்பில் இடம்பெற்றது.
தோட்ட வீடமைப்பு...












