டயகம, வேவர்லி தோட்டத்தில் சிறுத்தையின் சடலம் மீட்பு!
நுவரெலியா மாவட்டத்தில் - டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேவர்லி தோட்டப்பகுதியில் இருந்து சிறுத்தையொன்றின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளது.
நான்கு வயது மதிக்கத்தக்க சுமார் 3 அடி நீளமான இச்சிறுத்தையின் கழுத்துப்பகுதியில் காயம் இருந்துள்ளது. எனவே,...
பல கோரிக்கைகளை முன்வைத்து தெல்தோட்டையில் போராட்டம்!
உரம் வழங்குமாறும், எரிபொருட்களின் விலையைக் குறைக்குமாறும், தடுப்பூசி பெற்றுக்கொடுக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தி கலஹா, தெல்தோட்டை பிரதேச செயலகத்துக்குட்பட்ட நவநெலியகம பகுதியில் வயலில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஐக்கிய தேசியக்கட்சியின் கண்டி மாவட்ட அமைப்பாளர் சாந்தினி சாந்தினி...
சட்டவிரோதமாக மாடுகளை கொண்டுசென்ற மூவர் நோர்வூட்டில் கைது!
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக இரு மாடுகாளை கொண்டு சென்ற மூவரை நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நோர்வூட் மாநெலு பகுதியில் இன்று (04) அதிகாலை 5.50 மணி அளவில்...
‘அதிகாரியே அடங்கிப்போ’ – கொட்டகலையில் மீண்டும் போராட்டம்!
20 கிலோ கொழுந்து பறிக்காவிட்டால் மூன்று நாட்கள் மாத்திரமே வேலை வழங்கப்படும் என்ற தோட்ட நிர்வாகத்தின் முடிவைக் கண்டித்தும், தமது தொழில் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியும் கொட்டகலை, டிறேட்டன் டீ.டி...
நோர்வூட்டில் மூன்று பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை!
மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவமொன்று நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெஞ்சர், லோவ லோரன்ஸ் பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது.
சங்கர் என்றழைக்கப்படும் திருக்கேதீஸ்வரன் என்பவரே, வீட்டிலிருந்து சுமார் 150 மீற்றல் தொலைவிலுள்ள...
ராகலை விபத்து – மக்களுக்காக குரல் கொடுத்த இளைஞன்மீது தாக்குதல்
ராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டெப்பட் தோட்டத்தில் கடந்த மே 21 ஆம் திகதி இடம்பெற்ற உழவு இயந்திர விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு, தோட்ட நிர்வாகம் உரிய முறையில் எவ்வித நிவாரணத்தையும் இன்னும் வழங்கவில்லை. இந்நிலையில்...
நோர்வூட்டில் 12 பேருக்கு கொரோனா – வங்கி, பார், எரிபொருள் நிலையத்துக்கு பூட்டு!
மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நோர்வூட் பொலிஸ் பிரிவில் - நோர்வூட் நகரில் மேலும் 12 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான பிசிஆர் பரிசோதனை முடிவு இன்று...
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூவர் மடுல்சீமையில் கைது!
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூவரை மடுல்சீமைப் பொலிஸார் இன்று (03) முற்பகல் கைது செய்துள்ளதோடு, கசிப்பு மற்றும் கசிப்பு உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் மீட்டுள்ளனர்.
மடுல்சீமைப் பகுதியின் விராலிபத்தனை பெருந்தோட்டத்திலேயே, மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மடுல்சீமைப்...
கொட்டகலை சுகாதார பிரிவில் மேலும் 16 பேருக்கு கொரோனா
கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான பிசிஆர் பரிசோதனை முடிவுகள் இன்று காலை வெளியாகின.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் சிகிச்சை...
நானுஓயாவில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த உர மூட்டைகள் மீட்பு!
நானுஓயா பகுதியில் நிவாரண விலையில் விற்பனை செய்வதற்காக வழங்கப்பட்டிருந்த ஒரு தொகை உர மூட்டைகளை, அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படவுள்ளது.
நானுஓயா பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில்...



