‘ஊவா மாகாண தேர்தல்’ குறித்து இன்று முக்கிய கூட்டம்!
இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் அரசியல் பிரிவுக் கூட்டம் , பசறைப் பகுதியின் வெலிபிஸ்ஸ சனசமூக நிலைய கேட்போர் நாளை (30) நடைபெறவுள்ளது.
மேற்படி அரசியல் பிரிவின் எதிர்கால வேலைத்திட்டம், ஊவா மாகாண சபை...
ரம்பொடை பூனாஓயாவிலிருந்து ஆணின் சடலம் மீட்பு!
கொத்மலை, ரம்பொட தோட்டத்திலுள்ள பூனா ஓயாவிலிருந்து ஆணொருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
சடலமொன்று குறித்த ஓயாவில் இருப்பதை கண்ட பிரதேசவாசிகள் கொத்மலை பொலிஸருக்கு , அது தொடர்பில் அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால்...
பதுளையில் நேற்று மாத்திரம் 63 பேருக்கு கொரோனா!
பதுளை மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருகின்றது. நேற்றைய தினமும் 63 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுளளனர்.
தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளும், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வருமாறு,
பதுளை 19
பண்டாரவளை 06
எல்ல 01
ஹாலிஎல 07
ஹப்புத்தலை 01
கந்தகெடிய...
டிக்கோயாவில் கோர விபத்து – ஒருவர் பலி! 16 பேர் காயம்!!
ஹட்டன், டிக்கோயா பகுதியில் 'மினி' பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி - பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
ஆடைத்தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்ற பஸ்ஸொன்றே இன்று காலை இவ்வாறு...
டயகம சந்திரிகாமம் தோட்டத்தில் தீ விபத்து – வீடு முற்றாக எரிந்து நாசம் ( படங்கள்)
டயகம பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட சந்திரிகாமம் தோட்டத்தில் குடியிருப்பில் நேற்றிரசு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தொடர் லயக்குடியிருப்பில் ஒரு வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் குறித்த வீடு முற்றாக எரிந்துள்ளது. இதனால் இந்த வீட்டில்...
அரசின் 5000 ரூபா நிவாரண கொடுப்பனவில் ஆசிரிய உதவியாளர்கள் உள்வாங்கப்பட வேண்டும்!
அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 5000 ரூபா நிவாரணக் கொடுப்பனவில் நிரந்தர நியமனம் வழங்கப்படாதுள்ள உதவி ஆசிரியர்கள் உள்ளடக்கப்படவில்லை. இத்திட்டத்தில் உதவி ஆசிரியர்களும் உள்வாங்கப்பட வேண்டுமென்பதுடன், சமகால பொருளாதார நெருக்கடியை கருத்திற்கொண்டு விரைவாக அவர்களுக்கு...
ஹல்துமுல்ல நீட்வுட் பாடசாலைக்கு புதிய கட்டடம்! செந்தில் தொண்டமான் நடவடிக்கை (படங்கள் )
ஹல்துமுல்ல நீட்வுட் தோட்டத்திலுள்ள நீட்வுட் பாடசாலையில் மாணவர்களுக்கு வகுப்பறை பற்றாக்குறை காணப்பட்டதால், புதிய கட்டடத்தை இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான் நிர்மாணித்து திறந்து வைத்தார்.
நீட்வுட் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின்...
சேதமடைந்த விகாரகல,பிளக்வுட் பாடசாலை கட்டடம் முழுமையாக புனரமைப்பு! செந்தில் தொண்டமான் நடவடிக்கை (படங்கள்)
விகாரகல தோட்டத்திலுள்ள பிளக்வுட் பாடசாலை கட்டிடம் முற்றாக சேதமடைந்துள்ளதால், அக்கட்டிடம் முழுமையாக புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டதுடன், புதிய மதில்சுவரும் இ.தொ.காவின் உபதலைவர் செந்தில் தொண்டமானால் அமைத்துக் கொடுக்கப்பட்டது.
விகாரகல தோட்ட அதிபர், ஆசிரியர்கள் மற்றும்...
பத்தனை மவுண்ட்வேர்ணன் தோட்டத்தில் லொறி விபத்து ,சாரதி பலி
திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்னன் தோட்டத்தில் தேயிலை கொழுந்து ஏற்றி செல்ல பயன்படுத்தப்பட்ட லொறி ஒன்றின் சாரதி இன்று (25.01.2022) மாலை 3 மணியளவில் அதே இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...
தோட்ட வைத்தியசாலைகளை பொறுப்பேற்கிறது அரசு – அமைச்சரவை அனுமதி!
பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள 450 சுகாதார நிலையங்களில் முதற்கட்டமாக 59 சுகாதார நிறுவனங்களை மாகாண சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சுகாதார அமைச்சர் கெஹலிய
ரம்புக்வெல்ல முன்வைத்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை...












