நம்பிக்கையில்லாப் பிரேரணை மண்கவ்வும் – இ.தொ.கா.சூளுரை!
அமைச்சர் கம்பன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிக்க அரசாங்கத்திடம் பெரும்பான்மை பலம் இருப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே...
3 மாதங்களாக சந்தா இல்லை – தொழிற்சங்கப் பணியாளர்கள் பாதிப்பு!
கடந்த மூன்று மாத காலமாக தோட்ட நிர்வாகங்கள் தொழிலாளர்களின் சந்தாப் பணத்தை அனுப்பாமல் உள்ளதால் தொழிற்சங்கங்களை நடத்துவதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும், மத்திய...
ஹட்டன் சுகாதார பிரிவில் 18 பேருக்கு கொரோனா தொற்று!
நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 71 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வருமாறு,
பொகவந்தலாவ - 05
டயகம - 08
திம்புள்ள - பத்தன - 09
ஹட்டன்...
கொரோனாவால் லிந்துலையில் ஒருவர் உயிரிழப்பு!
லிந்துலை பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட லிந்துலை பேராம் பகுதியில் covid-19 மரணம் ஒன்று பதிவாகியுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தோட்டத்தில் வசித்த 62 வயதுடைய ஒருவர் சுகயீனம் காரணமாக 16ஆம் திகதி...
மலையக நகர்ப் பகுதிகளில் இன்று விசேட சோதனை முன்னெடுப்பு
பயணக்கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள நிலையில் அத்தியாவசிய சேவை என்ற போர்வையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவர்களும் இருக்கவே செய்கின்றனர். இதனால் பொலிஸ் சோதனை நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்டங்களை அண்டியுள்ள நகரப்பகுதியில் இன்று...
‘ஒன்லைன் கல்வி’ – ஆசிரியர்கள்மீதான அழுத்தத்தை உடன் நிறுத்துக! 11 சங்கங்கள் கூட்டறிக்கை!!
நிகழ்நிலை கற்பித்தற்கான ஆசிரியர்கள் மீதான அழுத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என 11 ஆசிரியர் சங்கங்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
2020 மார்ச் 12 ம் திகதி...
தலவாக்கலை சுகாதார பிரிவில் மேலும் 29 பேருக்கு கொரோனா
நுவரெலியா மாவட்டத்தில் மேலும் 104 பேருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும், வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கையும் வருமாறு,
பொகவந்தலாவ -02
திம்புள்ள - பத்தனை - 35
ஹங்குராங்கெத்து...
கலஹா பகுதியில் மீன்பிடி பூனையின் சடலம் மீட்பு
கலஹா, ஹந்தான பிரதான வீதியில் கித்துல்முல்ல எனும் பகுதியில் மீன்பிடி பூனையொன்றில் சடலம் இன்று (19) காலை மீட்கப்பட்டுள்ளது.
வாகனமொன்றில் மோதி இப்பூனை உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.
‘நிவாரணம்கோரி போராடிய தோட்டத் தொழிலாளர்கள் 12 பேர் கைது’
தமக்கு நிவாரணம் வழங்குமாறுகோரியும், தோட்ட நிர்வாகத்தின் செயற்பாடுகளுக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்ட தோட்டத் தொழிலாளர்கள் 12 பேர், தனிமைப்படுத்தல் சட்டத்தைமீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்...
5000 ரூபா எங்கே? மக்களை கொல்லாதே! வட்டவளையில் போராட்டம்
வட்டவளை கரோலினா தோட்டத்தில் உள்ள மக்கள் இன்று (18) பிற்பகல் பல்வேறு கோரிக்கைகளுக்கு தீர்வுக் கோரி ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக கொழும்பு போன்ற வெளியிடங்களுக்கு சென்று தொழில் செய்ய முடியாத நிலையில்...





