‘கூட்டு ஒப்பந்தம் வேண்டும்’ – லிந்துலையில் போராட்டம்! இதொகாவும் ஆதரவு
தோட்ட நிர்வாகம் மற்றும் கம்பனிகளுக்கு எதிராகவும், தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க கூட்டு ஒப்பந்தம் மீண்டும் வேண்டும் எனவும் வலியுறுத்தி, தோட்டத் தொழிலாளர்களால் லிந்துலை நகரில் இன்று (12.12.2021) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் இலங்கைத் தொழிலாளர்...
கொட்டகலையில் வெடித்து சிதறியது எரிவாயு அடுப்பு!
திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவிலுள்ள வீட்டில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்து சிதறியுள்ளது.
இன்று காலை 6 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேநீர் தயாரிப்பதற்காக கேஸ் அடுப்பை பற்ற...
விறகு தேடி சென்ற மூதாட்டி மாயம் – தேடுதல் வேட்டை தீவிரம்!
நுவரெலியா - வலப்பனை கும்புக்வெல பகுதியில் விறகு சேகரிக்க சென்ற பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
கும்புக்வெல மெதிலந்த பகுதியில் வசித்த 72 வயதான பீ.எம். டிங்கிரி மெனிக்கா என்ற மூதாட்டியே இவ்வாறு காணாமல்...
‘டயகம பெண்ணின் மரணத்தில் சந்தேகம்’ – நீதிகோரி மக்கள் போராட்டம்
டயகம மேற்கு தோட்டம் 5ம் பிரிவில் கடந்த 06/12/2021 மாலை 5 மணியளவில் சாமிநாதன் தங்கேஸ்வரி என்ற 53 வயதுடைய பெண் ஆற்றில் சடலமாக மீட்க்கப்பட்டார். இவரின் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்து...
மின்சார வேலியில் சிக்கி 2 பிள்ளைகளின் தாய் பலி! தலவாக்கலையில் சோகம்!!
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை சுரங்கப்பாதைக்கு கீழ் உள்ள சாந்த ஜனபதய எனும் பகுதியில் வீட்டிற்கு பின்புறத்தில் மரக்கறி தோட்டத்தில் பொருத்தப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி 2 பிள்ளைகளின் தாய்யொருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார்...
ஆடுகளின் தொழுவமாக மாறியுள்ள வட்டக்கொடை கலாச்சார மண்டபம் (படங்கள்)
ஏறத்தாழ 7 வருடங்களுக்கு முன்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஊடாக வட்டக்கொடை மேற்பிரிவு தோட்டத்திற்கு கலாச்சார மண்டமொன்று அவசியம் என மக்கள் வைத்த கோரிக்கையால் இருபது இலட்ச ரூபா நிதி ஒதீக்கீட்டில் கட்டப்பட்டு...
மதுபோதையில் சாரதி – 100 அடி பள்ளத்தில் பாய்ந்தது கார்! தலவாக்கலையில் விபத்து (படங்கள்)
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கிளயார் பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் காரொன்று 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார். அவர் தற்போது நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
நுவரெலியாவிலிருந்து கொட்டகலை பகுதிக்கு...
நுவரெலியாவில் ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு – நடப்பது என்ன?
நுவரெலியா, ருவான் எலியா, பிளாக்பூல் ஆற்றில் விழுந்து உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் இன்று (08) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா, ருவான் எலியா, பன்சல வீதியைச் சேர்ந்த 78 வயதுடைய புஞ்சிபண்டாரகே...
நானுஓயாவில் கோர விபத்து – ஒருவர் படுகாயம் (படங்கள்)
ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா பங்களாஅத்த பகுதியில் இன்று காலை 9 மணியளவில் கனரக டிப்பர் லொறி ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுங்காயமடைந்துள்ளதாக...
பாரதிதாசனுக்கு ஆப்பு – தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் பட்ஜட் தோற்கடிப்பு!
தலவாக்கலை – லிந்துலை நகர சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று தோற்கடிக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இருவர் எதிராக வாக்களித்தாலேயே பாதீடு தோல்வியடைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம்...













