நுவரெலியாவில் 5 எரிவாயு அடுப்புகள் இன்று வெடிப்பு!

0
நுவரெலியா நகரம் மற்றும் நுவரெலியா மாகொட ஆகிய பிரதேசங்களில் உள்ள வீடுகளில் இன்று (07) மதியம் எரிவாயு அடுப்புகள் வெடித்துள்ளன. குடியிருப்பாளர்கள் கேஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்த போது, திடீரென கேஸ் அடுப்பு...

ஹட்டன் ஓயாவிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு (படங்கள்)

0
ஹட்டன் ஸ்டிதரன் தோட்டம் புருட்ஹில் பிரிவில் உள்ள மகாவலி கங்கைக்கு நீர்வழங்கும் கிளை ஆறான ஹட்டன் ஓயாவிலிருந்து இன்று காலை பெண்ணொருவரின் சடலம் மீட்ககப்பட்டுள்ளது.   சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் ஹட்டன் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின்...

நானுஓயாவில் இன்று வெடித்து சிதறியது எரிவாயு அடுப்பு!

0
நானுஒயா பொலிஸ் பிரிவிக்குட்பட்ட நானுஒயா கிலாரண்டன் மேற்பிரிவில் இன்று (7)காலை எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது இன்று காலை உணவு தயாரிப்பதற்காக எரிவாயு அடுப்பினை செயல்படுத்திய போது குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்...

ராகலை தீ விபத்து – வழக்கு விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

0
ஐந்து உயிர்களை காவு கொண்ட இராகலை தீ விபத்து சம்பவம் தொடர்பான ஐந்தாவது வழக்கு விசாரணை (06) காலை வலப்பனை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வலப்பனை நீதிமன்ற நீதவான் டி.ஆர்.எஸ். ஜினதாச...

டயகமவில் ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு (படங்கள்)

0
டயகம ஆக்ரோயா ஆற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டதாக டயகம பொலிஸார் தெரிவத்தனர். டயகம 5ம் பிரிவை சேர்ந்த 53 வயதுடைய சாமிநாதன் தங்கேஸ்வரி என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். குறித்த ஆற்றில் பெண் ஒருவரின்...

தெமோதரை, செளதம் பாடசாலைக்கு புதிய பாலத்தை நிர்மாணித்துக் கொடுத்த செந்தில் தொண்டமான்!

0
தெமோதரை தோட்டத்திலுள்ள செளதம் பாடசாலைக்கு செல்ல மாணவர்கள் பயன்படுத்தும் மரகட்டைகளாலான பாலம் புதுப்பிக்கப்பட்டு பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமானால் மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது. இன்றைய மாணவர்கள் நம் நாட்டின் நாளைய சொத்துக்கள். மாணவர்களை...

40 நாட்களாக நரக வாழ்க்கை வாழும் மக்கள்! புரட்மோர் தோட்டத்தில் நடப்பது என்ன? (படங்கள்)

0
மஸ்கெலியா பிரதேசத்தில் உள்ள தனியார் தோட்டமொன்றில் 43 குடும்பங்கள்,  கடந்த 40 நாட்களாக எவ்வித வருமானமும் இன்றி  சொல்லொணா துயரங்களுக்கு முகம் கொடுத்துவருகின்றன. மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் - புரட்மோர் தோட்ட மக்களே...

மிளகாய் தூளை கண்களுக்கு தூவி தங்க சங்கிலி அபகரிப்பு – பசறையில் சினிமாப் பாணியில் சம்பவம்

0
மிளகாய் தூளை கண்களுக்கு தூவிவிட்டு, சினிமாப் பாணியில் தங்கச் சங்கிலி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவமொன்று பசறை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. பசறை நகரிலுள்ள மருத்துவ நிலையமொன்றில் பணியாற்றும் யுவதியொருவர் வேலை முடிந்த பின்னர், மாலை...

ஐநா விசேட அறிக்கையாளரிடம் மலையக அரசியல் அரங்கம் மனு கையளிப்பு

0
மலையகப் பெருந்தோட்ட மக்கள் கடந்த இருநூறு ஆண்டு காலமாக காணி வீடு கல்வி சுகாதாரம் முதலான அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதில் இருந்து திட்டமிட்ட அடிப்படையில் புறக்கணிக்கப்படுவதாகவும் ஏனைய சமூகங்களில் இருந்து பாரபட்சமான முறையில்...

பெருந்தோட்ட பகுதிகளுக்கும் விஷேட குடிநீர்த் திட்டம் வேண்டும்!

0
மலையகப் பெருந்தோட்ட மக்களுக்காக விஷேட குடிநீர்த் திட்டம் ஒன்றை ஏற்படுத்தி அம் மக்களின் குடிநீர் தேவையைநிவர்த்தி செய்ய நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள்...

ஹாலிவுட் நடிகை Hayden Panettiere 36-வது வயதில் காலமானார்

0
ஹாலிவுட் நடிகை ஹைடன் பேனெட்டியர் (Hayden Panettiere) தனது 36-வது வயதில் காலமானதை அவரது செய்தித் தொடர்பாளர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவின் ஏபிசி (ABC) நியூஸ் ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவரது பிரதிநிதி, "எங்களது...

சென்னையில் நடந்த சுதந்திர தின நிகழ்வில் த்ரிஷாவும் பங்கேற்பு

0
சென்னை கோட்டை கொத்தளத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவும் பங்கேற்றிருந்தமை சமூகவலைத்தளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. விஜய் முதல்வரான பின் நடக்கும் முதல் சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷாவுக்கும் முதல் வரிசையில்...

யாழ்ப்பாணம் தான் என் தாயாரின் சொந்த ஊர்: இலங்கை நினைவுகளைப் பகிர்ந்த ஜேசன் சஞ்சய்

0
பிரபல நடிகரும், தமிழக முதல்வருமான விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், தனது இலங்கை குடும்ப பின்னணி மற்றும் யாழ்ப்பாணத்துடனான தனது தொடர்பு குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். கருத்துகளை பகிர்ந்துகொண்ட அவர், ஜேசன், தனது தாயார்...

கஜினி பட வில்லன் பிரதீப் ராவத் காலமானார்

0
தமிழ், இந்தி, தெலுங்கு என பல மொழி படங்களில் மிரட்டலான வில்லனாக நடித்த பிரபல நடிகர் பிரதீப் ராவத் உயிரிழந்தார். அவருக்கு வயது 74. கடந்த 5 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக...