கண்டியில் காணிகளை அங்குள்ள மக்களுக்கு வழங்கும் யோசனை ஏகமனதாக நிறைவேற்றம் : பாரத் அருள்சாமி
கண்டியில் உள்ள காணிகளை அங்குள்ள மக்களுக்கு வழங்குவதற்கு முன்வைக்கப்பட்ட யோசனை கண்டி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த யோசனையை பிரஜா சக்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்...
தோட்ட காணிகளை வெளியாருக்கு பகிர்ந்தளிக்க முயற்சியென வேலுகுமார் காட்டம்! ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முறுகலா?
கண்டி மாவட்டத்தில் தோட்ட காணிகளை வெளியாருக்கு வழங்க தோட்ட வீடமைப்பு, சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் ராஜாங்க அமைச்சு முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளதாக கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கண்டி மாவட்ட அபிவிருத்தி குழு...
ரயில்வே ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பால் பயணிகள் பெரும் அசௌகரியம்
ரயில்வே ஊழியர்களின் பணிபகிஷ்கரிப்பால் பயணிகள் பெரும் அசௌகரியம்
‘பெருந்தோட்ட பகுதி மக்களையும் ஜனாதிபதி சந்திக்க வேண்டும்’
'பெருந்தோட்ட பகுதி மக்களையும் ஜனாதிபதி சந்திக்க வேண்டும்'
சந்தா அறவீடு குறித்து கம்பனிகள் விடுத்துள்ள அறிவிப்பு
சந்தா அறவீடு குறித்து கம்பனிகள் விடுத்துள்ள அறிவிப்பு
மேலும் மூவருக்கு கொரோனா – நோர்வூட் பிரதேச சபை அமர்வு ஒத்திவைப்பு!
மேலும் மூவருக்கு கொரோனா - நோர்வூட் பிரதேச சபை அமர்வு ஒத்திவைப்பு!
குயின்ஸ்லேன்ட் தோட்டத்தில் தீ ! 20 லயன் குடியிருப்புகள் தீக்கிரை!!
குயின்ஸ்லேன்ட் தோட்டத்தில் தீ ! 20 லயன் குடியிருப்புகள் தீக்கிரை!!
பதுளையில் 6 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தொற்று
பதுளை பொலிஸ் நிலையத்தில், ஆறு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என்று பதுளை மாநகர பொது சுகாதாரப் பரிசோதகர் டி.டபிள்யு. பியல்பத்ம தெரிவித்தார்.
கொவிட் 19 தொற்றின் அறிகுறிகள், மேற்படி அறுவருக்கு தென்பட்டதினால்,...
தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றும் அரசுக்கு துணை நிற்கிறது இ.தொ.கா.!
தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றும் அரசுக்கு துணை நிற்கிறது இ.தொ.கா.!
சுத்தமான குடிநீருக்காக 15 வருடங்களாக ஏங்கும் குடாஓயா கொலனி மக்கள்
சுத்தமான குடிநீருக்காக 15 வருடங்களாக ஏங்கும் குடாஓயா கொலனி மக்கள்



