நாட்டு சொத்துக்களை விற்பதில் இந்த அரசுக்கு முதலிடம்! உதயா எம்.பி. சாட்டையடி

0
நாட்டு சொத்துக்களை விற்கும் போட்டியொன்று நடத்தப்படுமானால் அதில் இந்த அரசாங்கத்திற்கு அனைத்து பரிசில்களும் கிடைக்குமென நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்துள்ளார். லிந்துலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர்...

சப்ரகமுவ மாகாணத்தில் தோட்டப்பகுதி மாணவர்கள் சிறந்த பெறுபேறு!

0
2020 இல் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில்  சப்ரகமுவ மாகாணத்திலிருந்து பரீட்சைக்கு தோற்றிய 28 ஆயிரத்து 631 மாணவர்களில் 19 ஆயிரத்து 113 பேர் சித்தியடைந்துள்ளதாக சப்ரகமுவ மாகாண...

தலவாக்கலையைச் சேர்ந்த மாணவன் முல்லைத்தீவில் சாதனை!

0
தலவாக்கலையைச் சேர்ந்த யூட் நிலக்சன் என்ற மாணவன் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயத்தில் சாதாரண தர பரீட்சை எழுதி சாதனையினை நிலைநாட்டியுள்ளான். தலவாக்கலையினைச் சேர்ந்த குறித்த மாணவர் சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த நிலையில்...

தோட்ட நிர்வாகங்கள் அடாவடி! சூழ்ச்சிகளை பட்டியலிடுகிறார் சோ. ஶ்ரீதரன்!!

0
தோட்டங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தோட்ட நிர்வாகங்கள் இடையூறாக இருப்பதால் தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள்...

ஊரடங்கு நீடிக்காது! முதலாம் திகதி நாடு திறப்பு!!

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், 2021 ஒக்டோபர் முதலாம்  திகதி சில கட்டுப்பாடுகளுடன்  தளர்த்தப்படும் என சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல இன்று தெரிவித்தார். நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு இன்று கண்காணிப்பு...

தமிழ் பாடத்திட்டத்தில் மலையக இலக்கியம் புறக்கணிப்பு! இன அழிப்புக்கான அடித்தளமா?

0
இலக்கியம் என்பது ஒரு சமூக அடையாளம் . எந்த ஒரு இலக்கியமும் மக்களையும் வாழ்வியலையும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச்செல்லும் ஆவணம் . பாடசாலை கல்வி முறைக்குள் இலக்கியம் மாணவர்களுக்காக பாடநெறியாக இருப்பதற்கான காரணமும்...

குருவிட்ட கீரகல தமிழ் வித்தியாலயத்தில் O/L பரீட்சையில் மீண்டும் ஒரு வெற்றி!

0
குருவிட்ட கீரகல தமிழ் வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் மீண்டும் ஒரு சாதனையை எட்டியுள்ளதாக அந்தப் பாடசாலையின் அதிபர் Joseph Damiyan தெரிவித்துள்ளார். பாடசாலையில் இடவசதி, ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்பட்ட...

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி சாதனை! 96 வீதமானோர் உயர்தரம் கற்க தகுதி!!

0
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியிலிருந்து சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றிய 188 மாணவர்களில் 182 பேர் உயர்தரம் கற்பதற்கு தகுதிபெற்றுள்ளனர் என்று கல்லூரியின் அதிபர் ஆர். ஸ்ரீதர் தெரிவித்தார். தமிழ் மற்றும் ஆங்கில...

கரோலினா தோட்ட மக்களின் வேலை நிறுத்த போராட்டம் முடிவுக்கு வந்தது

0
தோட்ட அதிகாரியின் உத்தரவாதத்தின் பேரில் வட்டவளை கரோலினா தோட்ட வேலை நிறுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என மலையக மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் சுவர்ணலதா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும்...

‘நாளாந்தம் 10 கிலோ கொழுந்து மோசடி’ – தொழிலாளர்கள் போராட்டம்!

0
தோட்ட முகாமையாளரின் சர்வாதிகார போக்கை கண்டித்தும் டிஜிட்டல் தராசு வேண்டாம் என வலியுறுத்தியும் பொகவந்தலவை கீழ் பிரிவு தொழிலாளர்கள் கவனயீர்ப்பு ஆர்பாட்டமொன்றை நேற்று முன்னெடுத்தனர். பொகவந்தலாவை பெருந்தோட்ட கம்பனிக்குட்பட்ட பொகவந்தலாவை கீழ் பிரிவு சின்டாகட்டி...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...