‘பறிபோகிறது தோட்டக்காணி’ – பதவி துறப்பாரா ஜீவன்? வேலுகுமார் சவால்

0
பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள காணிகள், தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளன என நாம் தகவல் வெளியிட்டபோது, அதனை மறுத்து ‘வெள்ளையடிப்பு’ செய்யும் நடவடிக்கையில் தோட்ட உட்டமைப்பு இராஜாங்க அமைச்சரும், அவரின் சகாக்களும் ஈடுபட்டனர்.ஆனால் தோட்டப்பகுதிகளிலுள்ள காணிகளை வழங்க...

நோர்வூட்டில் கசிப்பு காய்ச்சிய, மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது!

0
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்படை தோட்டத்தில் உள்ள ஒரு கொட்டகையில் நேற்று இரவு ஊரடங்கு உத்தரவை மீறி கசிப்பு உற்பத்தி செய்து வந்த இடத்தை திடீர் சோதனை நடத்திய போது 3,000 மில்லிலீட்டர்...

அம்பகமுவ சுகாதார பிரிவில் 2ஆவது அலகு தடுப்பூசி ஏற்றல்

0
நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட அம்பகமுவ பொது சுகாதார வைத்திய அதிகாரப் பிரிவில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் பணி இன்றும் முன்னெடுக்கப்பட்டது. இதன்படி 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு இரண்டாவது அலகு தடுப்பூசி பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை...

‘நுவரெலியாவில் 25 வயது யுவதி மாயம்’ – தேடுதல் வேட்டையில் STF

0
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா தோட்டத்தின் 2ஆம் கட்டடைப் பிரிவில் காணாமல்போயுள்ள யுவதியை தேடும் நடவடிக்கையில் விசேட அதிரடிப்படை களமிறக்கப்பட்டுள்ளது. குறித்த யுவதி தனது பாட்டியுடன் காட்டுப்பகுதிக்கு, விறகு சேகரிப்பதற்குச்சென்றிருந்த நிலையிலேயே கடந்த 5...

நுவரெலியாவில் 25 வயது யுவதி மாயம் – தேடுதல் தொடர்கிறது

0
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா தோட்டத்தில் 25 வயதுடைய யுவதியொருவர் நேற்று (05) முதல் காணாமல்போயுள்ளார். ஜெயபாலன் நிலானி ன்ற யுவதியே, இவ்வாறு விறகு தேடச் சென்ற நிலையில், இவ்வாறு காணாமல்போயுள்ளார். இது தொடர்பில், நுவரெலியா...

மடக்கும்புர தோட்டப்பகுதியில் 50 பேருக்கு கொரோனா தொற்று!

0
பூண்டுலோயா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மடக்கும்புர தோட்டப்பகுதியில் வாழும் சுமார் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மடக்கும்புர தோட்டத்தில் தெற்கு மடக்கும்புர, புதுக்காடு, சின்னக்கணக்கு உட்பட ஆறு பிரிவுகள் உள்ளன. அப்பிரிவுகளில்...

நுவரெலியா மாவட்டத்தில் தொடர் மழை – கடும் குளிர்!

0
மலைநாட்டில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்துவருகின்றது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் கடும் குளிருடன் சீரற்ற காலநிலை தொடர்கின்றது. தொடர் மழையால் மேல் கொத்மலை, கெனியோன், லக்ஸபான, நவலக்ஸபான,கா சல்ரி, விமலசுரேந்திர, மவுசாகலை...

‘கொவிட் தொற்றாளர்களுக்கு ஆயுர்வேத மருந்து விநியோகம்’

0
நுவரெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அனைவருக்கும் ஆயுர்வேத மருந்து பொருட்களை விநியோகிக்க நுவரெலியா பிரதேச சபை தீர்மானிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா பிரதேச சபையின் மாதாந்த சபை கூட்டம் 06/09/2021...

‘தோட்ட காணிகளை வெளியாருக்கு விற்க தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சு யோசனை’

0
“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி என்ற பதாதையை வெளியில் காண்பித்துக்கொண்டு, வெளிநபர்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும் தோட்டப்பகுதிகளில் உள்ள காணிகளை வழங்கும் நடவடிக்கை மிகவும் சூட்சுமமான முறையில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதற்கு தோட்ட...

ஊரடங்கில் மதுபான விருந்து நடத்திய ஐவர் கைது!

0
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் இந்தக் காலப்பகுதியில் மதுபானம் விருந்து நடத்திய ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குருணாகலில் உள்ள ஓட்டல் ஒன்றில் இந்த மதுபான விருந்து நடத்தப்பட்டுள்ளது. பொலிசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, ஓட்டலில் சுற்றிவளைக்கப்பட்ட...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...