‘மழைக்கு மத்தியிலும் தடுப்பூசி திட்டம் முன்னெடுப்பு – மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு’
அம்பகமுவ பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட வட்டவளை மற்றும் குயில்வத்தை கிராம சேவகர் பிரிவுகளில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசியின் (சினோபாம்) 2ஆவது அலகு ஏற்றும் பணி இன்று (30)...
‘நுவரெலியா மாவட்டத்தில் 26,690 குடும்பங்களுக்கே 2000 ரூபா’
நுவரெலியா மாவட்டத்தில் 26 ஆயிரத்து 690 குடும்பங்களுக்கே 2000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. அதற்கான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி...
அரிசி ஏற்றிச்சென்ற லொறி ஹட்டனில் விபத்து – சாரதி படுகாயம்!
கொழும்பிலிருந்து நுவரெலியா பகுதிக்கு அரிசி ஏற்றிவந்த கனரக லொறியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் ஹட்டன் குடாகம பகுதியில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
29.08.2021 நேற்றிரவு...
‘100 கர்ப்பிணி பெண்களுக்கு 2ஆவது அலை தடுப்பூசி ஏற்றல்’
பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஹோன்சி ஹோன்சி, என்பீலட், டிக்கோயா தெற்கு பகுதிகளை சேர்ந்த கர்ப்பிணி தாய்மாருக்கு கொவிட் - 19 தடுப்புக்கான சினோபாம் தடுப்பூசியின் 2ஆவது அலகு இன்று...
பெருந்தோட்டப்பகுதிகளில் நிலைமை மோசம்! மக்களே அவதானம்!!
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில், பெரும்பாலான தோட்டங்களில் சுகாதார நடைமுறைகள் உரிய வகையில் பின்பற்றப்படுவதில்லை என பரவலாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. பலர் முகக்கவசம் அணியாமல் லயன்களுக்குள் நடமாடுகின்றனர். அணியும் சிலரும் அதனை முறையாக அணிவதில்லை.
நாட்டில் தனிமைப்படுத்தல்...
‘நுவரெலியாவில் தனிமைப்படுத்தல் நிலையமாக மாறிய மிதக்கும் விருந்தகம்’
நுவரெலியா கிரகெறி வாவியில் அமைந்துள்ள மிதக்கும் விருந்தகம், நுவரெலியா மாநகர சபை சுகாதார பிரிவினரால் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில், அதனை மீறும் விதத்தில் குறித்த...
லிந்துலை சுகாதார பிரிவில் மேலும் 121 பேருக்கு கொரோனா!
லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், கடந்த மூன்று தினங்களுக்குள் 121 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று, லிந்துலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி ஜகத் அபேகுணரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த பொதுசுகாதார வைத்திய...
ஊரடங்குக்கு மத்தியில் சாராய விற்பனை – சிக்கினார் சூத்திரதாரி
நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் சட்டவிரோதமான முறையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு மதுபானம் விற்பனை செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நோர்வூட், பிளக்போனி தோட்டத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்...
மல்லியப்பு சந்தியில் இரவோடிரவாக விசேட சோதனை நடவடிக்கை
ஹட்டன் பொலிஸ் அதிகார பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனிமைப்படுத்தும் ஊரடங்கு சட்ட விதிகளைமீறி இரவுவேளையில் நடமாடுபவர்களை கைது செய்ய ஹட்டன் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்படி நேற்றிரவு (28) ஹட்டன் மல்லயைப்பூ சந்தி...
2000 ரூபா வழங்குவதில் குளறுபடி! இ.தொ.கா. உயர்மட்டத்துக்கு அறிவிப்பு!!
நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் 17 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. மேற்படி17 கிராம சேவகர் பிரிவுகளிலும், பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2000 கொடுப்பனவுகள் வழங்குவதில் தற்போது சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளது...



