பசறை சுகாதார பிரிவில் மேலும் 34 பேருக்கு கொரோனா
பசறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பசறை பொது சுகாதார பரிசோதகர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மஹதோவ தொழிற்சாலை பிரிவில் நேற்றைய தினம் 106...
பொகவந்தலாவை, நோர்வூட், புளியாவத்தை நகரங்களையும் முடக்கவும்
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட நகரங்களின் வர்த்தக நிலையங்களை இரண்டு வாரங்களுக்கு மூடுவதற்கு நகர வர்த்தகர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிப்...
‘கொரோனா பரவல் தீவிரம்’ – மாத்தளையில் அவசரகால நடவடிக்கை முன்னெடுப்பு
மாத்தளை நகரில் கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்திட அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மாநகர முதல்வர் சந்தனம் பிரகாஷ் தெரிவித்தார். மாத்தளை மாநகர சபை மாதாந்த பொது கூட்டம் நேற்று (17.08.2021) மாத்தளை...
முடங்கியது பண்டாரவளை நகரம்!
கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்கும் வகையில், (இன்று) 17-08-2021ல் முதல் பண்டாரவளை மாநகரம் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
பண்டாரவளை மாநகர ஐக்கிய வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில், மாநகரின் அனைத்து வர்த்தக நிலையங்களும் ஒருவாரத்திற்கு எதிர்வரும் 23ந்...
ஹட்டன் நகரை உடன் முடக்கவும் – அழகமுத்து நந்தகுமார் அவசர வேண்டுகோள்
ஹட்டன் நகரம் மற்றும் அண்டியுள்ள பிரதேசங்களில் அண்மைக் காலமாக கொரோனா பரவல் வெகுவாக அதிகரித்து வருகின்றது. எனவே, உடனடியாக ஹட்டன் நகரத்தை முடக்கி சன நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு...
இன்று முதல் 14 நாட்களுக்கு இரத்தினபுரி நகருக்கு பூட்டு!
இன்று (17) முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு இரத்தினபுரி நகரம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரத்தினபுரி நகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை...
கண்டி, மகியாவ முதியோர் இல்லத்தில் 47 பேருக்கு கொரோனா – மூவர் பலி!
கண்டி, மகியாவ பகுதியிலுள்ள முதியோர் இல்லமொன்றில் 47 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இருவர் நேற்றும் மேலும் ஒருவர் இன்றும் உயிரிழந்துள்ளனர்.
மேற்படி முதியோர் இல்லத்தில் 63 பேர் தங்கியுள்ளனர் என...
‘கொரோனா பரவல்’ – மக்கள் வங்கியின் ஹட்டன் கிளைக்கு பூட்டு!
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் வங்கியின் ஹட்டன் கிளை காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது என்று குறித்த வங்கியின் முகாமையாளர் ஆர்.எம்.ஆர்.எம்.ரத்தநாயக்க தெரிவித்தார்.
வங்கியில் கடமை புரியும் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு வைரஸ் தொற்று உறுதியான நிலையில்,...
‘இந்திய வீட்டுத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்’
இலங்கைக்கான - இந்திய துணை உயர்ஸ்தானிகராக அண்மையில் பதவியேற்ற அதிராவை ,தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடினார்.
கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகராலய இல்லத்தில் இடம்பெற்ற...
நோர்வூட் பொலிஸாரால் விசேட கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றது. மக்கள் சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றாமையும் இதற்கு காரணமாகும்.
இந்நிலையில் பொதுவெளியில் நடமாடும் மக்கள் முக்கவசம் அணிதல், சமூக இடைவெளி...



