மலையகத்தில் அடை மழை! நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு – சில இடங்களில் மண்சரிவு!!
மலையகத்தில் அடை மழை! நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு - சில இடங்களில் மண்சரிவு!!
ஹப்புத்தளையில் கற்பாறைகள் சரிவு!
ஹப்புத்தளையில் கற்பாறைகள் சரிவு!
டயகம பண்ணையில் 32 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று!
டயகம பண்ணையில் 32 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று!
தேயிலை தோட்டத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு – புபுரஸ்ஸ பொலிஸார் தீவிர விசாரணை
தேயிலை தோட்டத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு - புபுரஸ்ஸ பொலிஸார் தீவிர விசாரணை
தேசிய பாடசாலை திட்டம் என்பது பட்டியலில் சேர்ப்பதும் பெயர்மாற்றம் செய்வதுமா?
தேசிய பாடசாலை திட்டம் என்பது பட்டியலில் சேர்ப்பதும் பெயர்மாற்றம் செய்வதுமா?
சமர்செட் தோட்டத்தில் தீ விபத்து – 08 வீடுகள் தீக்கிரை! 37 பேர் நிர்க்கதி!!
சமர்செட் தோட்டத்தில் தீ விபத்து - 08 வீடுகள் தீக்கிரை! 37 பேர் நிர்க்கதி!!
கண்டி மாவட்டத்தில் முழு வீச்சில் தடுப்பூசித் திட்டம் : பாரத் அருள்சாமி
கண்டி மாவட்டத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி முதல் கோவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் அரசாங்கத்தினால் ஆரம்பிக்கபட உள்ளது.
கண்டி மாவட்டத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி முதல் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை கட்டம் கட்டமாக வழங்க...
வெலிமடை – அம்பரகல தோட்டத்தில் ஆலய குருக்கள்மீது தாக்குதல் – விசாரணைக்கு பணிப்பு!
வெலிமடை அம்பரகல தோட்டத்திலுள்ள ஆலயத்தின் குருக்களை, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர். அத்துடன், மரண அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர்.
குறித்த ஆலயத்துக்கு அண்மையில் சென்ற பெரும்பான்மை மூகத்தை சேர்ந்த பெண்ணொருவர், ஆலய விதிமுறைகளை...
கண்டியில் 8,008, நுவரெலியாவில் 3,082, மாத்தளையில் 2,908 பேருக்கு இதுவரை கொரோனா!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் மத்திய மாகாணத்தில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணிவரை 13 ஆயிரத்து 998 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
இதன்படி நுவரெலியா மாவட்டத்தில்...
பயணக்கட்டுப்பாட்டால் மலையக நகரங்களின் இயல்புநிலை ஸ்தம்பிதம்!
நாட்டில் நேற்றிரவு 11 மணி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 4 மணிவரை பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மலையக பெருந்தோட்ட நகரங்களின் இயல்புநிலை ஸ்தம்பிதமடைந்தது.
நகரையும் அதனை அண்மித்த பகுதிகளிலும் பாதுகாப்பு...



