காசாவில் உள்ள இலங்கையர்களை அழைத்து வர ஏற்பாடு
காசா எல்லையில் வசிக்கும் இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எகிப்துக்கு பிரவேசிக்கும் ரஃபா நுழைவாயில் திறக்கப்பட்டவுடன் அவர்களை உடனடியாக அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் என பலஸ்தீனத்திலுள்ள இலங்கை பிரதிநிதி...
500 பேரை பலியெடுத்த உலகையே உலுக்கிய தாக்குதல் – பாலஸ்தீனத்தில் 3 நாட்கள் துக்க தினம்
உலகை உலுக்கும் வகையில் இஸ்ரேல் நடத்திய காசா வைத்தியசாலை மீதான விமானப் படை தாக்குதலில் ஒரே இரவில் 500 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அமெரிக்கா ஜனாதிபதி ஜோ...
போருக்கு மத்தியில் இஸ்ரேலில் இன்று களமிறங்குகிறார் ஜோ பைடன்
முற்றுகையில் உள்ள காசாவுக்கு மனிதாபிமான உதவிகள் செல்ல இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இணங்கியதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று (18) திடீர் விஜயமாக இஸ்ரேலுக்கு வருகை...
அல்குவைதாவைவிட ஹமாஸ் அமைப்பு மோசமானது – அமெரிக்கா சீற்றம்!
அல்குவைதா பயங்கரவாதிகளை விட ஹமாஸ் அமைப்பினர் மிகவும் மோசமானவர்களாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் படைகளுக்கு இடையிலான போரில் அமெரிக்கர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், இஸ்ரேலுக்கு...
7ஆவது நாளாகவும் போர் நீடிப்பு – பலி எண்ணிக்கை மேலும் உயர்வு
இஸ்ரேல் - ஹமாஸ் ஆயுதக்குழு இடையேயான போர் இன்று 7 ஆவது நாளாக நடைபெற்று வருகிறது.
கடந்த 7 ஆம் திகதி ஹமாஸ் இயக்கத்தினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இஸ்ரேலில்...
சிரியா மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல்! இரண்டு விமான நிலையங்கள் இலக்கு!
சிரியாவின் இரண்டு பிரதான விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் அதிடிரத் தாக்குதல் நடத்தியுள்ளது.
சிரியாவின் Damacus மற்றும் Aleppo ஆகிய விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், இதனால் பிரதான ஓடுபாதைகள்...
இஸ்ரேல் போர்! வெள்ளிக்கிழமை தீர்க்கமான நாள்!
இஸ்ரேல் - அமாஸ் போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில், நாளை வெள்ளிக்கிழமை உலக ஜிகாத் தினமாக அமாஸ் இயக்கம் அறிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் போராட வேண்டும் என்ற...
காசா எல்லையில் படைகள் குவிப்பு! தரை வழி தாக்குதலுக்கு இஸ்ரேல் வியூகம்!!
காசாவில் புதிய தாக்குதலைத் தொடங்குவதற்கு பல்லாயிரக்கணக்கான வீரர்களை இஸ்ரேல் காசா எல்லையில் குவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
இதுவரை வான் வழியாக மட்டுமே தாக்குதல் நடத்தி வந்த நிலையில் விரைவில் காசா பகுதியில்...
இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் – பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது…
இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் திடீரென தாக்குதல் நடத்தியதுடன் பலர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்து வருகிறது.
இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம்...
இஸ்ரேல் மீது தாக்குதல் – எகிப்து உளவுப்பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை
ஹமாஸ் படையினரின் தாக்குதலுக்கு முன்பு கொடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை இஸ்ரேல் அரசு நிராகரித்துவிட்டதாக எகிப்து உளவுத் துறை அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையிலான எல்லைப்பகுதி காஸா. காஸா பகுதியில் ஹமாஸ்...



