தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை ஒத்திவைத்தது மொட்டு கட்சி!
அநுராதபுரத்தில் இன்று நடைபெறவிருந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதான தேர்தல் பிரச்சாரக் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற...
“உடன் அம்பலப்படுத்தவும்’ – ஜனாதிபதியிடம் அநுர கோரிக்கை
தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரிக்கை விடுத்த எதிரணி எம்.பிக்களின் விபரங்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிப்படுத்த வேண்டும் - என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.
தேர்தல் பிரச்சாரக்கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே...
” வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கையை மாற்றியமைக்க நடவடிக்கை”
வருடம் முழுவதுமான சுற்றுலாத் தளமாக இலங்கையை மாற்றியமைத்து, சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
காலி மாவட்ட சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுடன் நேற்று (23) பிற்பகல் இடம்பெற்ற...
கஞ்சாவுடன் இளம் பெண் கைது!
நான்கு கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் 32 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கிளிநொச்சி – மருதநகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து புளியங்குளம் விசேட அதிரடிப் படையினரால் நேற்றிரவு குறித்த...
தேர்தலில் போட்டியிடும் 3,100 அரச ஊழியர்களுக்கு நடக்கபோவது என்ன?
உள்ளாட்சிசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமற்ற விடுமுறையை பெற்றுள்ள அரச ஊழியர்கள் தொடர்பில் அரசு முடிவொன்றை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமன வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட...
இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டால் அது இலங்கையை பாதிக்கும்
ஹிம்ச்சல் – உத்தரகாண்ட் மாநிலங்களில் வரும் வாரத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அது கொழும்பு நகரை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் என புவியியல் துறையின் மூத்த...
” தமிழ்த் தலைவர்களை சாடிய விஜயதாச ராஜபக்ச”
அரசு மேற்கொள்ளும் வேலைத் திட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கி வரும் இவ்வேளையில், இனவாதத்துடன் செயற்படும் தமிழ் அரசியல்வாதிகளே அதற்கு ஒத்துழைப்பதில்லையென நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
வடக்கின் விவசாயத்துறை பாதிப்புக்கு தற்போதுள்ள நாட்டின்...
” ஆசியாவில் இலங்கையிலேயே அதிகளவு நீரிழிவு நோயாளர்கள்”
இலங்கையில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் ஆசியாவில் இலங்கையிலேயே நீரிழிவு நோயாளர் அதிகம் இருப்பதாகவும், வயது வந்தவர்களில் நான்கு பேரில் ஒருவர் இந்த நோயுடன் கண்டறியப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
பல உள்ளூர் பல்கலைக்கழகங்கள், கொழும்பிலுள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்...
மருத்துவர்கள் சங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரணை செய்ய மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம்
நாட்டில் மருந்து தட்டுப்பாடு மற்றும் மருந்துகளின் விலை அதிகரிப்பு மக்களின் மனித உரிமை மீறல் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவை விசாரணை செய்ய தீர்மானித்து சுகாதார...
அடுத்து என்ன? அவசரமாக இன்று கூடுகிறது தேர்தல் ஆணைக்குழு
தேர்தல் ஆணைக்குழுவின் விசேட கூட்டமொன்று இன்று நடைபெறவுள்ளது.
உள்ளாட்சிமன்ற தேர்தலை நடத்துவதற்கு நிதி அமைச்சு, நிதி வழங்காத நிலையில், தேர்தல் தொடர்பில் இறுதி முடிவை எடுக்கவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சிசபைத் தேர்தல் மார்ச் 9...











