ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ஹட்டன்- கொழும்பு பிரதான வீதியின் கடவளை பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து வீதியில் விழுந்ததால் குறித்த வீதியுடனான போக்குவரத்து ஒரு வழிப்போக்குவரத்தாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் தொலைபேசி கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளதாகவும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று...
பொருளாதார நெருக்கடியால் இ.தொ.காவின் பொங்கல் நிகழ்வு ரத்து – பணத்தை கல்விக்கு பயன்படுத்த முடிவு!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் நடத்தப்படும் தைப்பொங்கல் நிகழ்வுகள் இம்முறை இடம்பெறமாட்டாதென காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி. தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலமை காரணமாகவே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தைபொங்கல் நிகழ்வுக்காக செலவழிக்கப்படும் பணம்,...
‘யானை – மொட்டு கூட்டணி உதயம்’ – குட்டி தேர்தலில் கூட்டாக போட்டி!
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவதற்கு ஆளும் கூட்டணியின் இரு பிரதான பங்காளிகளும் தீர்மானித்துள்ளன.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுமே இந்த முடிவை எடுத்துள்ளன.
இரு...
தலைக்கவசம் அணியாத குடும்பஸ்தர் தவறி வீழ்ந்து பரிதாப மரணம்!
யாழ்., வடமராட்சியில் தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையிலிருந்து பயணித்தவர், தவறி வீழ்ந்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
புலோலி தெற்கைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான ராசு புவனேஸ்வரன்...
சர்வதேச கடன் வழங்குநர்களால் இலங்கைக்கான கடன் தடைப்படுகிறது
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக அரச சொத்துக்களை விற்பனை செய்ய முடியாமல் திணறி வரும் இலங்கைக்கு, நாட்டின் கடனை செலுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சர்வதேச அளவில் செல்வாக்குடைய முதலீட்டாளர்களின் வலுவான எதிர்மறையான கருத்துக்கள்...
வடமாகாண ஆளுநராக மலையக வர்த்தகர் இராஜகோபால்?
வடக்கு மாகாண ஆளுநராக மலையகத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகரான இராஜ கோபால் நியமிக்கப்படவுள்ளார் என்று கொழும்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நாளைமறுதினம் வியாழக்கிழமை இந்த நியமனம் வழங்கப்படவுள்ளது என்று அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டன.
மலையகத்தைச்...
குட்டி தேர்தலுக்காக உடைகிறது கூட்டமைப்பு – மூன்று கட்சிகளும் தனிவழி செல்ல முடிவு!!
உள்ளாட்சிமன்ற தேர்தலில் தனித்தனியே போட்டியிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக்கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புகுழுக் கூட்டம், கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் அவரின் இல்லத்தில் இன்று...
அனல் கக்கும் அரசியல் களம்! சஜித் – அநுர முட்டி மோதல்!!
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிக்களுக்கும், அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான ஜே.வி.பியினருக்கும் இடையில் கடும் சொற்போர் மூண்டுள்ளது.
அரசியல் களத்தில் கடந்த சில வருவடங்களாக பொது இணக்கப்பாட்டுடன் பயணித்த இவ்விரு தரப்பினரும்,...
நாறுகிறது நாவலப்பிட்டிய நகரம் – மக்கள் அசௌகரியம்!
நாவலப்பிட்டி நகரத்தின் மாவட்ட வைத்தியசாலைக்கு செல்லும் பிரதான வீதியின் இருபுறங்களிலும் உள்ள வாய்கால்களிலிருந்து வரும் துர்நாற்றத்தினால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்குட்படுகின்றனர்.
பிரதான வீதியில் காணப்படும் வாய்கால்களிலிருந்து வரும் துர்நாற்றம் தொடச்சியாக காணப்படும் ஒரு...
அரசுக்கு 7 நாட்கள் கெடு! தமிழ் தேசியக் கட்சிகள் அதிரடி முடிவு!!
“அரசமைப்பின் ஊடாகவும், சட்டங்களின் ஏற்பாடுகளாகவும் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாதுள்ள அதிகாரப் பரவலாக்க விடயங்கள் அனைத்தையும் 7 நாள்களுக்குள் உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும். அவ்வாறு செய்யத் தவறின் அரசுடனான பேச்சிலிருந்து வெளியேறுவோம்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சிகள்...












