மண்சரிவு: போக்குவரத்து பாதிப்பு!
ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியில் டிக்கோயா, வோர்லி தோட்டப் பகுதியில் இன்று (08) காலை பாரிய மண்மேடு வீதியில் சரிந்து வீழ்ந்ததில் குறித்த வீதி ஊடான போக்குவரத்து சில மணிநேரம் முழுமையாக...
சுரேஷ் சலேவுக்கதாக தொடர்ந்து போராடுவோம்: விமல் வீரவன்ச சபதம்!
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இலங்கை அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவுக்கு நீதி வழங்குமாறு வலியுறுத்தி கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று...
அரசாங்கத்துடன் இணையும் எவ்வித எண்ணமும் இல்லை!
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இணையும் எவ்வித திட்டமும் தனக்கு இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
கலாநிதி ஹர்ஷ டி சில்வா அரசாங்கத்துடன்...
எனது கணவர் குற்றமற்றவர்: 38 வருடங்கள் நாட்டுக்காக சேவையாற்றியவர்: சுரேஷ் சலேவின் மனைவி உருக்கம்
“எனது கணவர் அப்பாவி, இந்நாட்டுக்காக 38 வருடங்கள் சேவையாற்றியவர். எனவே, அவருக்காக நாட்டு மக்கள் குரல் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.” என்று அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவின்...
சுரேஷ் சலே வைத்தியசாலையில்: பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்!
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, நேற்று இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தனக்கு...
செம்மணி மனிதப் புதைகுழி; எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 300-ஐ கடந்தது!
இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய மனிதப் புதைகுழியில், 72 நாட்களாக நடைபெற்ற அகழ்வாய்வின் போது கண்டறியப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 300-ஐத் கடந்துள்ளது.
செம்மணி சித்துப்பதிப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை அடையாளம்...
செம்மணிப் பேரவலம்: மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வு
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 302 ஆக உயர்வடைந்துள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 18ஆம் நாள் அகழ்வாராய்ச்சி இன்று...
எம்மிடம் இரட்டை வேடம் கிடையாது: 13 அமுல்படுத்தப்படும்!
ஐக்கிய மக்கள் சக்தி இரட்டை வேட பேச்சுக்களைப் பேசாமல், 13 ஆவது திருத்தத்தை அதில் உள்ளவாறே நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன்...
“நாடு மீண்டும் வீழ்ச்சியடையாது”
அண்மைக்காலமாக அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்து வருவதானது, இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என்பதைக் குறிக்கவில்லை என்றும், தவறான பிரசாரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் தொழில் அமைச்சர்...













