08 மாகாணசபைகளை மொட்டு கட்சி கைப்பற்றுமாம்!
"மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் 9 சபைகளில் 8 ஐ கைப்பற்றுவதற்குரிய இயலுமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வசம் உள்ளது.” என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.
“கிராமிய மட்டத்தில் மொட்டு...
முன்னாள் பிரதி அமைச்சருக்கு 4 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை!
ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் இன்று 4 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
இவற்றுடன், அவருக்கு 1.8...
போர் வீரர் என்பதற்காக குற்றத்தில் ஈடுபட்டால் மறைக்க முடியுமா?
" போரை முடிவுக்கு கொண்டுவர பங்களிப்பு வழங்கினார் என்பதற்காக, எவரேனும் குற்றச்சாட்டின் ஈடுபட்டால் அதனை நியாயப்படுத்த முடியுமா? முடியாது. எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து இடம்பெறவேண்டும்."
இவ்வாறு கத்தோலிக்க...
டயஸ்போராக்களின் தேவைக்காகவே சுரேஷ் சலே குறிவைப்பு: பதறுகிறது மொட்டு கட்சி!
"புலி டயஸ்போராக்களின் தேவையை நிறைவேற்றுவதற்காகவே சுரேஷ் சலே இலக்குவைக்கப்பட்டுள்ளார்." – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்....
சொல்லிசைப் பாடகரை ஜனாதிபதி பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யவும்!
"பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சங்கீத்ஷனைப் பொதுமன்னிப்பின் அடிப்படையிலோ அல்லது கருணை அடிப்படையிலோ ஜனாதிபதி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்" என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற...
கொழும்பை மையமாகக் கொண்ட பொசன் வலயம்
கொழும்பை மையமாகக் கொண்ட பொசன் வலயம்
இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில், கொழும்பை மையமாகக் கொண்டு நடத்தப்படவுள்ள பொசன் வலயம் தொடர்பான கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் தேசிய...
செம்மணியில் மேலும் 16 எலும்புக்கூடுகள் அடையாளம்!
செம்மணி மனித புதைகுழியில் மேலும் 16 மனித என்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்டத்தின் 19 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று நடைபெற்றன.
இதன்போது சிறுவர்களுடைய என்பு...
புலமைப்பரிசில், A/L பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு!
2026 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் 09 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
.............
A/L EXAM
அதேவேளை, 2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர...
சுரேஷ் சலேவுக்காக ஆதரவு குரல் எழுப்புகிறது மொட்டு கட்சி!
இலங்கை அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, சிறை வைக்கப்பட்டு அநீதியான முறையில் நடத்தப்பட்டு வருகின்றார் என்று ஸ்ரீலங்கா...
கரை வலை மீன்பிடி மீனவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார் சஜித்!
ஹம்பந்தோட்டை நகரை அண்டிய பகுதிகளில் கரை வலை மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று அப்பகுதிகளுக்கு கள விஜயங்களை மேற்கொண்டார்.
பரம்பரை பரம்பரையாக கரை...













