கடலில் மூழ்கி பலியான பொகவந்தலாவ இளைஞர்களின் சடலங்கள் மீட்பு!
வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
நான்கு இளைஞர்களும் நீராடிக் கொண்டிருந்தபோது கடலலையில்...
சட்டவிரோத மது உற்பத்தி – விற்பனைக்கு எதிராக இறக்குவானையில் போராட்டம்!
இறக்குவானை - ஸ்பிரிங்குட் பகுதியில் இன்று காலை முதல் நடைபெற்ற போராட்டம் காரணமாக, இறக்குவானை - தெனியாய பிரதான வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகள் பல மணிநேரம் பாதிக்கப்பட்டிருந்தது.
இறக்குவானை பகுதியில் நடத்தப்பட்டு வரும் சட்டவிரோத...
பகவத் கீதை சாட்சியாக பதவியேற்றார் கனடா வெளிவிவகார அமைச்சர்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் , கனடாவின் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பகவத் கீதை மீது கை வைத்து அவர் பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
கனடா கூட்டாட்சி தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி...
மரக்கறி விலைப்பட்டியல் (14.05.2025)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (14) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
லுணுகலையில் என்பிபி ஆதரவாளர்மீது தாக்குதல்: கதிரை கட்சி வேட்பாளர் கைது!
உள்ளுராட்சிசபைத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணி (கதிரை சின்னம்) சார்பில் லுணுகலை பிரதேச சபைக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் ஒருவர், தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் ஒருவரை தாக்கியதாக சந்தேகத்தின் பேரில்...
கனடாவில் தமிழின அழிப்பு நினைவகம்: நாமல் போர்க்கொடி!
கனடாவில் தமிழின அழிப்பு நினைவகம்: நாமல் போர்க்கொடி!
கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுச்சின்னம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
அமைதி மற்றும்...
கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்குத் தவிசாளர், உப தவிசாளர் நியமனம்!
கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று உள்ளூராட்சி சபைகளிலும் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆட்சியமைக்கவுள்ள நிலையில், அந்த மூன்று சபைகளுக்குமான தவிசாளர் மற்றும் உப தவிசாளர்...
கடலில் மூழ்கி பொகவந்தலாவ சிறுவன் பலி: மேலும் மூவர் மாயம்!
புத்தளம், வென்னப்புவ கடலில் மூழ்கி பொகவந்தலாவை பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் மூவர் காணாமல்போயுள்ளனர்.
மேற்படி நால்வரும் நேற்று மாலை குளித்துக் கொண்டிருந்த நிலையில், அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இவர்களில் பொகவந்தலாவை பகுதியை...
வவுனியாவில் முள்ளிவாய்க்கால் கஞ்சி
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வவுனியா கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு வவுனியா பிரதான தபால் நிலையத்துக்கு முன்பாக இன்று இடம்பெற்றது.
தமிழர் தாயகம் எங்கும் பயணித்து முள்ளிவாய்க்கால் கஞ்சியை...
உள்ளாட்சிசபைகளில் ஆட்சி அமைக்கும் தார்மீக உரிமை என்பிபிக்கே உள்ளது!
தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் விடயத்தில் தென்னிலங்கையின் ஏனைய கட்சிகள் கையாண்ட அணுகுமுறையையே தேசிய மக்கள் சக்தி பின்பற்றி வருகின்றது என்று முன்னிலை சோசலிசக் கட்சியின் செயலாளர் குமார் குணரத்தினம் சுட்டிக்காட்டினார்.
இது...













