பிரிக்ஸ் கூட்டணியில் இணைகிறது இலங்கை!
இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் பிரிக்ஸ் அமைப்பில் இணைவதற்கு இலங்கையும் முயற்சித்துவருகின்றது.
பிரிக்ஸ் அமைப்பின் மாநாடு எதிர்வரும் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் ரஷ்யாவில் இடம்பெறவுள்ளது. இதன்போது...
அணு ஆயுதத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம்!
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
சர்வதேச அளவில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,...
ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதிகளை அழித்துவிட்டோம்!
“ ஹிஸ்புல்லாக்களுக்கு எதிரான தாக்குதலில் அதன் தலைவர் சையது ஹசன் நஸ்ரல்லா மட்டுமல்ல அவருக்கு அடுத்தபடியாக அறியப்பட்ட தலைமை, அதற்கு அடுத்தவர், அடுத்தவருக்கு அடுத்தவர் என அனைவரையும் அழித்துவிட்டோம்” என இஸ்ரேல் பிரதமர்...
இன்றைய (09.10.2024) நாணய மாற்று விகிதம்
இன்றைய (09.10.2024) நாணய மாற்று விகிதம்
ஐதேகவில் இருந்து விலகினார் ஆனந்தகுமார்
ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளரான சுப்பையா ஆனந்தகுமார், அக்கட்சியில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், கட்சியின் பொதுச்செயலாளருக்கும் அவர் கடிதம் மூலம்...
ரோஹன விஜேவீரவின் மகன் குருணாகலையில் போட்டி
ஜே.வி.பியின் ஸ்தாபகரான ரோஹண விஜேவீரவின் மகனான உவிந்து விஜேவீர, எதிர்வரும் பொதுத்தேர்தலில் களமிறங்கவுள்ளார்.
இரண்டாம் தலைமுறை எனும் அமைப்பின் தலைவரான இவர், குருணாகலை மாவட்டத்தில் போட்டியிடுவார் என தெரியவருகின்றது.
அதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்...
இலங்கை வருகிறது சீன இராணுவ கப்பல்!
சீனாவின் இராணுவ கப்பலொன்று இம்மாதத்துக்குள் இலங்கை வரவுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு...
மரக்கறி விலைப்பட்டியல் (09.10.2024)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (09) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்...
பொதுத்தேர்தலை வழிநடத்த வருவாரா பஸில்?
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாகவே அமெரிக்கா பறந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச, பொதுத்தேர்தலில் கட்சியை வழிநடத்துவதற்கு நாடு திருப்பமாட்டார் என தெரியவருகின்றது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முதல் நாள்...
தேர்தல் களத்தில் குவியும் சுயேச்சைக் குழுக்கள்!
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் இம்முறை அதிக சுயேச்சைக் குழுக்கள் களம் இறக்கப்பட்டு கட்டுப் பணம் செலுத்தியுள்ளன.
இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் 37 சுயேச்சைக் குழுக்களும், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தலா...













