தமிழ்க் கட்சிகளுக்கிடையில் ஒற்றுமை இல்லையாம்!
“தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்கான கதவுகள் திறந்துள்ளன. ஆனால், தமிழ்க் கட்சிகள்தான் குழப்பத்தில் உள்ளன. அவர்களுக்குள் ஒற்றுமை இல்லை. அவர்கள் ஒன்றிணைந்து வந்தால்தான் அனைத்துக் கட்சிகளும் இணைந்து மூவின மக்களும் ஏற்கும்...
போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுமனதிஸ்ஸகம பகுதியில் போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பசறை ஆககரத்தன்ன பகுதியில் முகாமிட்டுள்ள விஷேட அதிரடி படையின் புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு...
எந்தச் சந்தர்ப்பத்திலும் மின்வெட்டை அமுல்படுத்த அரசாங்கம் தயாரில்லை-கஞ்சன விஜேசேகர
நாட்டு மக்களின் அன்றாடத் தேவைகளைக் கருத்திற்கொண்டு நாடு முழுவதும் தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மின்சக்தி, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
காலநிலை மாற்றங்களால் நீர் மின் உற்பத்திக்கு ஏற்படும் தடைகளைக்...
குடும்ப தகராறு-பாடசாலை மாணவன் வெட்டிப் படுகொலை!
உறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் மோதலாக மாறியதில் பாடசாலை மாணவன் ஒருவர் கத்தியால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொடூர சம்பவம் குருநாகல், பண்டவஸ்நுவரை மேற்கு பிரதேசத்தில் நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த மாணவனின் வீட்டுக்கு...
கசிப்புடன் கைது செய்யப்பட்ட பெண்
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சங்கானை சேர்ச் வீதி பகுதியில் இன்றையதினம் (08) கசிப்பு மற்றும் கோடா என்பவற்றுடன் 41 வயதுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடம் இருந்து 5 லீற்றர் கசிப்பு...
“ஓரணியில் திரள்வோம் – உரிமைகோரி நடப்போம் – வெல்வோம்” – அனைவருக்கும் சிவநேசன் அழைப்பு
தமிழ் முற்போக்கு கூட்டணியால் எதிர்வரும் 12 ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள நடை பயணத்துக்கு அனைவரும் ஆதரவு வழங்க வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா. சிவநேசன் கோரிக்கை...
பாடசாலை மாணவி மீது கத்திக்குத்து தாக்குதல்
இன்று (08) காலை மினிபே, ஹசலக்க, மொறயாவில் உள்ள பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த சிறுமியை நபர் ஒருவர் கத்தியால் குத்தியுள்ளார்.
பின்னர் தாக்குதல் நடத்திய நபரை கிராம மக்கள் பிடித்து ஹசலக்க பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கத்திக்குத்துத்...
வவுனியாவில் வழிபறி கொள்ளையில் ஈடுபட்டுவந்த அறுவர் கைது!
வவுனியாவில் பல்வேறு இடங்களில் வீதியில் வழிமறித்து நகைகள் திருடிய சம்பவங்கள் தொடர்பில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கார் மற்றும் இரண்டு மோட்டர் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியாவில் பல்வேறு பகுதிகளிலும்...
நுவரெலியா துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடந்தது என்ன? வெளியானது பரபரப்பு வாக்குமூலம்
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டொப்பாஸ் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
மனைவியை சுட்டுக்கொன்ற கணவன் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நேற்றிரவு பதிவானது.
எண்டன் தாஸ் (வயது...
வதைக்கிறது வறட்சி – குடிநீருக்கும் தட்டுப்பாடு!
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஓரு இலட்சம் பேர் முறையான குடிநீரின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், குருநாகல், புத்தளம், திருகோணமலை மற்றும் இரத்தினபுரி...





