32 நாளாகவும் போர் நீடிப்பு – பாலஸ்தீனத்தில் 10 ஆயிரம் பேர் வரை பலி!
போர் தொடர்ந்து உக்கிரமடைந்து வரும் நிலையில், காசாவில் தரை, கடல், வான் என 3 வழிகளிலும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த...
‘தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம்’ – ஜனாதிபதியிடம் திகா விடுத்துள்ள கோரிக்கை
வரவு - செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுவதை வரவேற்கின்றோம். அதேபோல தோட்டத் தொழிலாளர்களின் சம்பளமும் அதிகரிக்கப்பட வேண்டும்.
இது விடயத்தில் அரச தலையீடு அவசியம் என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும்,...
‘மீள் அரசியல் பிரவேசம்’ – சந்திரிக்கா விடுத்துள்ள அறிவிப்பு
எந்தக் கட்சிக்கும் ஆதரவளிப்பது குறித்துத் தாம் தீர்மானிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் விசேட பதவியொன்றை அவர் கோரியுள்ளார் என வெளியாகியுள்ள...
அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இல்லையேல் மக்கள் வீதிக்கு இறங்குவர் – அநுர எச்சரிக்கை
“அடுத்த வருடம் ஒக்டோபர் 17 ஆம் திகதிக்கு முன்னர் ஜனாதிபதித் தேர் தலை நடத்த வேண்டும். அரசமைப்பின் பிரகாரம் தேர்தலை நடத்தாவிட்டால் மக்கள் மீண்டும் வீதியில் இறங்குவார்கள்.”
- இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின்...
பாதீட்டுக்கு முன் விசேட அமைச்சரவைக் கூட்டம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் 13 ஆம் திகதி காலை விசேட அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது என தெரியவருகின்றது. இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்படவுள்ளது.
2023 ஆம் நிதியாண்டுக்கான பாதீடு எதிர்வரும்...
ரணில் அரசின் மீதான நம்பிக்கை 10 வீதத்திற்கும் குறைவு
நாடு தழுவிய ரீதியில் நடத்தபப்ட்ட ஒரு கருத்துக்கணிப்பில் இலங்கை அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது இலங்கையில் 10%க்கும் குறைவானவர்களே நம்பிக்கை வைத்துள்ளதாக கொழும்பை...
மட்டக்களப்பில் கைதான பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுவிப்பு
மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சல் தரை காணிகளை சிங்கள மக்கள் அபகரிப்பதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் பிணையில் விடுதலை...
ஜனாதிபதி தேர்தலில் தமிழர் ஒருவரை பொது வேட்பாளராக களமிறக்க வியூகம்!
ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது எனவும், அதற்கு ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஆதரவைக் கோருவது எனவும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (டி.ரி.என்.ஏ.) தீர்மானித்துள்ளது.
ஜனநாயகத் தமிழ்த்...
மின் கட்டணத்தை உடன் குறைக்குமாறு ராதாகிருஷ்ணன் வலியுறுத்து
மின் கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ராதாகிருஷ்ணன், அது உடன் குறைக்கப்பட வேண்டும் எனவும் வலியுத்தினார்.
மலையக மக்கள் முன்னணியின் மக்கள்...
‘காசா போரினால் உலகமே தனது நாட்டை மறந்துவிட்டது’ – உக்ரைன் ஜனாதிபதி
இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையிலான போர் உக்ரைன் மீதான உலக கவலையை நீக்கிவிட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸ்லென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் இலக்குகளில் இதுவும் ஒன்று என்றார். உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்கு விஜயம் செய்துள்ள...




