சமனல வாவியிலிருந்து நீரை விநியோகிக்க அமைச்சரவை அனுமதி
விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீரை சமனல வாவியிலிருந்து விநியோகிக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
ஜனாதிபதி தலைமையில் இன்று (07) மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
13 குறித்து ஜனாதிபதி பாராளுமன்றில் விசேட உரை
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.
நாளைமறுதினம் புதன்கிழமையே அவரின் உரை இடம்பெறவுள்ளது.
நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் இவ்விடயம் உள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர்...
வர்த்தகர் மீது கத்திக்குத்து தாக்குதல் – நானுஓயா நகரில் பயங்கரம்
நானுஓயா நகரில் வர்த்தகர் ஒருவர்மீது இன்று கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்த வர்த்தகர் நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.
பண கொடுக்கல் - வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி, பின்னர் கத்திக்குத்தில்...
மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதி
மேல் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ மொராயஸ், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணா மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவராக ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
54 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது: இருவர் தப்பியோட்டம்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்படையின் சோதனை நடவடிக்கையின் போது , 54 கிலோ 300 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இருவர் தப்பியோடியுள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய...
திருகோணமலையில் விமான விபத்து – இருவர் உயிரிழப்பு
திருகோணமலை, சீனக்குடா விமான பயிற்சி தளத்தில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த விமானம் விபத்துள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இன்று முற்பகல் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரு விமானப்படையினரே உயிரிழந்துள்ளனர்.
விமானப்படையினரும், பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.
ஓய்வு பெறுகிறார் தர்ஜினி சிவலிங்கம்
இலங்கையின் நட்சத்திர வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தாம் இலங்கையின் வலைப்பந்தாட்ட துறையில் பல்வேறு வழிகளில் பங்களிப்பு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனக்கு தற்பொழுது 45 வயதாகின்றது எனவும்,...
ஜி -20 மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதி இந்தியா வருகை!
இந்தியாவில் நடைபெறும் ஜி - 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி, ஆஸ்திரேலிய உள்ளிட்ட தலைவர்கள் அங்கு செல்லவுள்ளனர்.
2023 இல் ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அதன்படி, நாட்டின் பல்வேறு இடங்களில்...
” கல்வி அறக்கட்டளையை மேம்படுத்தி ரூ. 300 கோடியை மலையக கல்வி வளர்ச்சிக்கே பயன்படுத்துக” இந்திய தூதுவரிடம் மனோ...
இந்திய தூதரகத்தில் அமைந்துள்ள பல்லாண்டு கால பழைமை வாய்ந்த மலையக கல்வி அறக்கட்டளையை புதுப்பித்து நோக்கங்களை விரிவாக்கம் செய்யுங்கள். அதில் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட அனைத்து இந்திய வம்சாவளி மலையக எம்பிகளையும்,...
நாளை கூடுகிறது நாடாளுமன்றம் – பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் 10 ஆம் திகதி விவாதம்!
நாடாளுமன்றம் நாளை 8 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடவுள்ளது.
அதற்கமைய, நாடாளுமன்றம் கூடும் ஒவ்வொரு நாளும் முற்பகல் 9.30 மணி முதல் முற்பகல் 10.30 மணி...





