அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு
சதொச நிறுவனம் 4 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை இன்று (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், இறக்குமதி செய்யப்பட்ட சம்பா அரிசி, சிவப்பு பருப்பு போன்ற...
நெடுமாறன் சொல்வது பொய் – கருணா
வடக்கில் நடந்த இறுதிப்போர்க்களத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்று கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
அத்துடன், பழ. நெடுமாறன், புலிகளின் தலைவர் உயிருடன் உள்ளார் எனக்கூறி கூறி உலக மக்களை...
கம்பளை வங்கிக் கொள்ளை – காதலிக்கு ‘போன்’, தங்க சங்கிலி வாங்கி கொடுத்த பிரதான சந்தேக நபர் கைது
துப்பாக்கிச் சகிதம் கம்பளை நகரில் கடந்த மாதம் 24 ஆம் திகதி தனியார் வங்கியிலிருந்த 76 இலட்சம் ரூபாய் பணத்துடன் பணப்பரிமாற்று இயந்திரத்தை கொள்ளையிட்டுச் சென்ற சந்தேக நபர்கள் 7 பேரையும் கம்பளை...
பல்கலை மாணவர்களிடையே மோதல் – 9 பேர் கைது – விசாரணை வேட்டை ஆரம்பம்
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் சிலருக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேற்படி பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள் இடையிலேயே நேற்றிரவு இம்மோதல்...
மாற்று வழி இல்லை – அதனாலேயே மின் கட்டண உயர்வு
இலங்கையில் இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
அத்துடன்,...
மின்சக்தி அமைச்சருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அவசர பணிப்பு
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மின் கட்டணத் திருத்தத்தை அமுல்படுத்துவதினால் சிரமங்களை எதிர்நோக்கும் தரப்பினருக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மற்றும் பொறுப்பு வாய்ந்த...
வைரம் பதித்த கிரீடத்தை அணிவாரா ராணி கமிலா?
இங்கிலாந்து ராணி கமிலா பார்க்கர், தனது மாமியார் ராணி இரண்டாம் எலிசபெத் அணிந்த அந்த கிரீடத்தை அணியப்போவதில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மறைந்த இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் அணிந்திருந்த கிரீடம் வரலாற்றுச்...
இந்திய வெளியுறவு செயலாளர் குவாத்ரா நேபாள வெளியுறவு அமைச்சர் பௌடியாலை சந்தித்து இருதரப்பு பேச்சு
இந்தியாவின் வெளியுறவுச் செயலர் வினய் மோகன் குவாத்ரா, நேபாள வெளியுறவுத் துறை அமைச்சர் பிமலா ராய் பௌடியாலை அண்மையில் சந்தித்து விரிவான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார்.
மின் துறை ஒத்துழைப்பு, வர்த்தகம்,...
பெருந்தோட்ட இளைஞர்களை வெளிநாடு அனுப்புவதாகக்கூறி மோசடி – மேலும் ஒருவர் கைது!
வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுதருவதாக பண மோசடியில் ஈடுபட்ட மேலும் ஒரு சந்தேக நபர் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை பகுதிகளில் உள்ள பெருந்தோட்ட இளைஞர்களை இலக்கு வைத்து வெளிநாடு அனுப்புவதாக கூறி...
ஆக்ராவில் நடைபெற்ற G20 தொடக்கக் கூட்டத்தில் பெண்களின் உரிமைகள் முன்னிலையில்
இந்தியாவில் G20 பிரதிநிதிகளின் முதல் கூட்டம் பிப்ரவரி 11 முதல் 12 வரை இரண்டு நாட்களுக்கு ஆக்ராவில் உள்ள ஹோட்டல் தாஜ் மாநாட்டில் நடந்தது. G20 Empower Inception கூட்டத்தில் பெண்களுக்கு அதிகாரம்...












