A/L பரீட்சை பெறுபேறு – ஊவா மாகாணம் 2 ஆம் இடம்! 5 ஆவது இடத்தில் மத்திய .மாகாணம்

0
கபொத உயர்தர பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், கல்வி அமைச்சு செய்த பகுப்பாய்வு அறிக்கையின்படி கிழக்கு மாகாணம் முதலிடத்தில் தெரிவாகி இருக்கின்றது. இரண்டாவது இடத்தில் ஊவா மாகாணம், மூன்றாம் இடத்தில் வடக்கு மாகாணம் தெரிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த...

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது – முக்கிய விவாதங்களுக்கு ஏற்பாடு

0
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. முற்பகல் 9.30 மணி முதல் 10. 30 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விச்சுற்று இடம்பெறும். அதன்பின்னர், 10.30 மணி முதல் 10.45...

இறுதிப்போட்டிக்குள் நுழையுமா இலங்கை? இந்தியாவுடன் இன்று பலப்பரீட்சை

0
ஆசிய கிண்ணத் தொடரின் சுப்பர் 4 சுற்றில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவுள்ளன.  சுப்பர் 4 சுற்றில் இலங்கை அணி ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. எனினும், பாகிஸ்தானுடனான போட்டியில் இந்தியா தோல்வி...

நுவரெலியா உட்பட 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

0
சீரற்ற வானிலை தொடரும் நிலையில் நுவரெலியா உட்பட எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, களுத்துறை, கண்டி, மாத்தளை, கேகாலை, குருநாகல், இரத்தினபுரி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய...

ஐ.தே.கவின் தலைவர்களாக செயற்பட்டவர்கள் தொடர்பான பார்வை…1947 – 1994

0
1.டி.எஸ். சேனாநாயக்க 1946 செப்டம்பர் 6 ஆம் திகதியே ஐக்கிய தேசியக்கட்சி உதயமானது. அதன் ஸ்தாபகத் தலைவராக டி.எஸ். சேனாநாயக்க நியமிக்கப்பட்டார். காலனித்துவ ஆட்சியிலிருந்து இலங்கை சுதந்திரமடைய வேண்டும் என அரசியல் ரீதியில் தலைமைத்துவம் வழங்கியவர்களில்...

5000 பேரின் பங்கேற்புடன் ஐ.தே.கவின் 76 ஆவது மாநாடு இன்று!

0
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சியின் 76 ஆவது ஆண்டு விழா இன்று (06) கொண்டாடப்படுகின்றது. 'ஒன்றிணைவோம்' என்ற மகுடவாசகத்துடன் கொழும்பு, சுகசதாச விளையாட்டரங்கில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 1946 செப்டம்பர் 06 ஆம்...

இலவசக் கண்ணாடி விநியோகம்

0
இலங்கை பொலிஸ்துறையின் 156ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு Lions club Colombo Grand North 306 B2 அங்கத்தவர்களுக்கு இலவச வாசிக்கு;ம கண்ணாடிகளை வழங்கியுள்ளனர். புறக்கோட்டை வாழைத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் இந்த வாசிக்கும் கண்ணாடிகள்...

அரசாங்கத் திட்டங்களை மீளாய்வு செய்வதற்கான குழு நியமனம்

0
அரசாங்கத்தின் பல்வேறு வேலைத்திட்டங்கள் மற்றும்  செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கு      வசதியாக     நிறுவப்பட்டுள்ள திட்ட அலுவலகங்கள் மற்றும் திட்ட முகாமைத்துவப் பிரிவுகள் தொடர்பில்  மீளாய்வு  செய்வதற்காக குழுவொன்று  நியமிக்கப்பட்டுள்ளது. கே.டி கமல்...

குருநாகலில் கால்வாயில் சிக்கிய மாணவன் உயிரிழப்பு

0
குருநாகல், வஹெர பிரதேசத்தில் உள்ள கால்வாய் ஒன்றில் சிக்கிய 14 வயது பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார். வீதியில் சென்ற வாகனத்தை விலத்த முற்பட்ட போது சிறுவன் கால்வாயில் தவறி விழுந்துள்ளதாக...

நலன்புரி மானியம் பெறுவோருக்கு QR

0
நலன்புரி மானியங்களுக்கு தகுதியான நபர்களுக்கு கியூஆர் (QR)  குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பி.விஜயரத்ன தெரிவித்தார். இன்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே...

அரைகுறை ஆடையுடன் நாய்க்கு ராக்கி கயிறு கட்டிய நடிகை: விளம்பரத்தை ரத்து செய்த நிறுவனம்

0
ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட்...

வறுமையை வென்று வான் தொட்ட குரல்: புகழ்பெற்ற பாடகி டாலி பார்ட்டன் காலமானார்

0
புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை...

த்ரிஷாவின் புது அவதாரம்!

0
சமந்தா நடிப்பில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நந்தினி ரெட்டி தனது அடுத்த புதிய படைப்பிற்குத் தயாராகி வருகிறார். அதன்படி, பிரபல நடிகை த்ரிஷாவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்டு...

பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி காலமானார்

0
பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 94. செளகார் ஜானகி வயோதிகம் சார்ந்த உடல்நல பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று...