நுவரேலியா மாவட்டத்திற்கு மேலும் 50000 தடுப்பூசிகள்!
சுகாதார பிரிவினரால் அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு நன்றி - பாரத் அருள்சாமி தெரிவிப்பு !
மத்திய மாகாண கொவிட் 19 தடுப்பு குழு கூட்டம் நேற்று மத்திய மாகாண ஆளுநர் அதிமேதகு லலித் யூ...
தியத்தலாவை வைத்தியசாலைக்கு செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் பிசிஆர் இயந்திரம்
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில், தியத்தலாவை வைத்தியசாலைக்கு 65 இலட்சம் ரூபா பெறுமதியான பி.சி.ஆர். இயந்திரம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
தியத்தலாவை வைத்தியசாலையில் கொவிட் தொற்றை கண்டறியும் பி.சி.ஆர் இயந்திரத்தின் தேவையானது...
” மலையக ஆசிரிய உதவியாளர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்ளீர்ப்பு செய்க”
" பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு நியமனம் பெற்ற தமிழ் மொழி மூலமான ஆசிரிய உதவியாளர்கள், ஆறு வருடங்கள் கடந்தும் ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்ப்பு செய்யப்படவில்லை. இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் சபரகமுவ...
குற்றவியல் நீதித்துறையில் அரசியல் தலையீட்டை ஏற்க முடியாது :SLCC
குற்றவியல் நீதித்துறையில் அரசியல் தலையீடு இடம்பெறுவதனையும், அரசியல் அல்லது ஏனைய காரணங்களின் நிமித்தம் குற்றத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கும் ஆட்களை தன்னிச்சையான முறையில் விடுதலை செய்வதனையும் ஏற்க முடியாது என்றும் இலங்கை உடன்பாட்டிற்கான ஒன்றியம் (SLCC)...
மன நோயால் ஐந்து வயது பிள்ளைக் கொன்ற தாய் : லண்டனில் அதிர்ச்சி சம்பவம்
கொரோனா வைரசினால் தான் உயிரிழந்தால் பிள்ளை எப்படி வாழும் என்ற ஏக்கத்தில் இலங்கைப் பெண் ஒருவர், தனது 5 வயது மகளை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை -...
தெற்கு மடம்குப்புர தோட்டத்தில் 2ஆம் கட்ட நிவாரணத் திட்டம் முன்னெடுப்பு!
வட்டகொடை, தெற்கு மடம்குப்புர தோட்டத்தில் இன்று 2 ஆம் கட்ட நிவாரணப்பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது 75 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
தெற்கு மடக்கும்புர தோட்டத்து இளைஞரான மகேந்ரன் ராஜேஸ்வரனின் வேண்டுகோளின் பிரகாரம்,...
போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில் நிவாரணத் திட்டம் முன்னெடுப்பு!
பயணக் கட்டுப்பாட்டால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஹட்டன், போடைஸ் 30 ஏக்கர் தோட்டத்தில் சுமார் 150 குடும்பங்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள் இன்று வழங்கிவைக்கப்பட்டன.
குறித்த நிவாரணத் திட்டத்துக்கான நிதியுதவியை கொழும்பிலுள்ள வர்த்தகரான போடைஸ்...
முன்பள்ளி ஆசிரியர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை!
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் மலையகத்தில் முன்பள்ளி ஆசிரியர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை என அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் உரிய நேரத்தில் சில உதவிகளை செய்தார் என்றும், இவ்வாறான...
ஹப்புத்தலை, பண்டாரவளை முதியோருக்கு தடுப்பு பெற போக்குவரத்து வசதி
ஹப்புத்தலை, பண்டாரவளை முதியோருக்கு தடுப்பு பெற போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹப்புத்தலை, பண்டாரவளை ஆகிய பகுதிகளை சேர்ந்த தோட்ட முகாமையாளர்களுடன் செந்தில் தொண்டமான் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த வசதிகள்...
யட்டியாந்தோட்டை லேவன்ட் மக்களுக்கு பாதுகாப்பான இடம் வழங்க இணக்கம்!
கேகாலை - யட்டியாந்தோட்டை லேவன்ட் தோட்டத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக, தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களுக்கு பாதுகாப்பான இடமொன்றை வழங்க தோட்ட நிர்வாகம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும், களனிவெளி...