HNB குழுமத்தின் இவ்வாண்டு முதல் 9 மாதங்களில் வரிக்கு பின்னரான இலாபம் 8.8 பில்லியன் ரூபா

0
HNB ஆரம்ப 9 மாதங்களுக்காக 7.7 வரிக்கு பின்னரான இலாபமாக (PAT) அறிக்கை செய்துள்ளதுடன் அந்த காலப்பகுதியில் HNB குழுமம் 8.8 பில்லியன் ரூபாவை வரிக்கு பின்னரான இலாபமாக அறிக்கை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 2020இன்...

தேயிலை உற்பத்தித் திறனுக்கான திறவுகோலை சிறு தோட்ட உரிமையாளர்களே வைத்துள்ளனர்

0
சீர் திருத்தத்திற்கான செயன்முறை: இலங்கையின் தேயிலைத் தொழிலில் உற்பத்தித் திறனுக்கான திறவுகோலை சிறு தோட்ட உரிமையாளர்களே வைத்திருக்கின்றனர் கே.எல். குணரத்ன – தலைவர், இலங்கை தேயிலை சிறுதோட்ட உரிமையாளர்கள் கூட்டமைப்பு சுமார் 5,00,000 தோட்டத் தொழிலாளர்களைக்...

கொவிட்-19 மற்றும் நீரிழிவு நோய்: இவை இரண்டும் ஆபத்தானது?

0
கொவிட்-19 மற்றும் நீரிழிவு நோய்: இவை இரண்டும் ஆபத்தானது? இதை நாம் எவ்வாறு சமாளிப்பsது? கொவிட்-19 தொற்று இலங்கை முழுவதும் தீவிரமாக பரவி வருவதால், இந்த நோய் கட்டுப்பாடற்ற விதத்தில் தாக்கக் கூடிய நபர்கள் மீது...

பதுளையில் 100 கோவில்களுக்கு நிதியுதவி

0
பதுளை மாவட்டத்தில் புனரமைக்கபட்ட 100 கோவில்களுக்கு செந்தில் தொண்டமான் நிதி வழங்கியுள்ளார். நிதி பற்றாக்குறை காரணமாக கட்டுமானப்பணிகள் தாமதமான நிலையில் இருந்த கோவில்களை தெரிவு செய்து அந்த கோவில்களின் கட்டுமானப்பணிகளை முன்னெடுப்பதற்காக நிதி வழங்கியுள்ளார். தொட்டலாகலை,...

மரக்கிளை விழுந்த பெண்ணுக்கு முன்னுரிமை வழங்க செந்தில் பணிப்புரை

0
மரக்கிளை விழுந்த பெண்ணுக்கு முன்னுரிமை வழங்க பணிப்புரை கின்ரோஸ் பெருந்தோட்டப் பிரிவைச் சேர்ந்த 54 வயது பெண் தொழிலாளி ஒருவர் மீது மரக்கிளை முறிந்து விழுந்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்தச் சம்பவம் இன்று பிற்பகல்...

தமிழ் குடும்பத்தை துன்புறுத்தி வீட்டை கைப்பற்ற முனைந்த விவகாரம் : வத்தளை ஓ.எஸ்.சியிடம் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்!

0
வத்தளை ஓ.எஸ்.சியிடம் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல்! வத்தளை ஹெந்தலை பிரதேசத்தில் ராமலிங்கம் தங்கராஜா, விமலா சுப்பிரமணியம் என்ற தமிழ் குடும்பத்தை துன்புறுத்தி வீட்டை கைப்பற்ற முனைந்த விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தின் ஊடாக உரிய தீர்வை...

அபாயத்தை எதிர்கொண்டுள்ளவர்களுக்கு மாற்று நடவடிக்கை செந்தில் தலைமையில் அவசரக் கூட்டம்

0
பதுளை மாவட்டத்தில் மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ள மக்களுக்கான மாற்றுத் திட்டத்தை முன்னெடுப்பதற்கான அவசரக் கூட்டம் ஒன்று இன்று பதுளை கச்சேரியில் நடைபெற்றது. பதுளை மாவட்டத்தில் 2362 குடும்பங்கள் மண்சரிபு அபாய வலயங்களில் குடிகொண்டுள்ளனர். தற்போது...

தமிழகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்ட செந்தில் தொண்டமானின் பிறந்தநாள்

0
இலங்கையில் பிரபல அரசியல் பிரமுகராக இருக்கும் செந்தில் தொண்டமானின் பிறந்தநாள் தமிழகத்திலுள்ள பல கிராமங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை சிவகங்கை திண்டுக்கல் மதுரை தஞ்சாவூர் திருச்சி சேலம் நாமக்கல் தேனி பெரம்பலூர்...

துமிந்த விடுதலை : ராமேஸ், அங்கஜன், சுரேன் ராகவன் கையெழுத்திடவில்லை என்கின்றனர்

0
மரண தண்டனைக் கைதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கக் கோரிய மனுவில் 155இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும், ஆளும் கட்சியில் உள்ள உறுப்பினர்கள் சிலரும்,...

ஒன்றான வெற்றி: எனும் தொனிப் பொருளில் LPL பாடல் அறிமுகம்

0
இது இலங்கை வரும் துடிப்பான கிரிக்கெட் சூழலை சுற்றி வருகிறது இலங்கை பிரிமியர் லீக் (LPL) கிரிக்கெட் சுற்றுத் தொடர் பாடலின் பின்னணியிலுள்ள தொனிப்பொருள் இலங்கைக்கு கொண்டு வரும் துடிப்பான கிரிக்கெட் சூழலை சுற்றி...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...