850 தோட்டத் தொழிலாளர்களுக்கு புற்றுநோய் பரிசோதனை
ஹட்டன் பிளான்டேசனுக்கு சொந்தமான எட்டு தோட்டங்களைச் சேர்ந்த சுமார் 850 தோட்டத் தொழிலாளர்களுக்கு இன்று (25) வாய்ப்புற்று நோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் என்பவற்றை கண்டறிவதற்கான ஆரம்பக்கட்ட மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
தோட்டத் தொழிலாளர்களின்...
களுவாஞ்சிக்குடியில் கோர விபத்து: ஐவர் காயம்
மட்டக்களப்பு மாவட்டம், களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் குழந்தைகள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியினூடாக வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கிப்...
2029 இல் சஜித்தான் ஜனாதிபதி! ஐ.ம.ச. நம்பிக்கை!!
“ 2029 ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச நிச்சயம் போட்டியிடுவார். அத்தேர்தலில் அவரே வெற்றிபெறுவார்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார எம்.பி. தெரிவித்தார்.
சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வேண்டும்...
இந்திய கல்வி அமைச்சர் ராஜினாமா: போராட்டக்காரர்கள் கொண்டாட்டம்
இந்தியா முழுவதும் இளைஞர்கள் போராட்டம் உக்கிரமடைந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் , தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
இதையடுத்து, டெல்லியில் சிஜேபி போராட்டக்களத்தில் இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
“டெல்லி ஜந்தர்...
சவூதிக்கு ட்ரம்ப் வைத்த புதிய செக்: இஸ்ரேலை ஏற்றுக்கொண்டால் மட்டுமே அணுசக்தி ஒப்பந்தம்
ஆபிரகாம் உடன்படிக்கையின் (Abraham Accords) கீழ், சவூதி அரேபியா இஸ்ரேலுடன் தனது உறவைச் சீராக்கச் சம்மதித்தால் மட்டுமே அந்நாட்டுடனான சிவில் அணுசக்தி ஒப்பந்தம் முன்னோக்கிச் செல்லும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்...
கதிர்காமம் கதிரமலையில் அலைமோதும் அடியார்கள்
வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காமக் கந்தனின் வருடாந்த ஆடித்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று (25.07.2026) சனிக்கிழமை அதிகாலை முதலே நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கான அடியார்கள், கதிரமலையை (ஏழுமலை)...
டெங்கு நோயால் 80,905 பேர் பாதிப்பு: 61 பேர் உயிரிழப்பு
நாட்டில் இவ்வருடம் இதுவரை டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61 ஆக உயர்வடைந்துள்ளதுடன், அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் மொத்த எண்ணிக்கையும் 80 ஆயிரத்தைக் கடந்துள்ளது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு...
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் வன்முறை: ஊடரங்கு அமுல்
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில் இரண்டு இஸ்ரேலிய வீரர்களும் நான்கு பாலஸ்தீனக் கிராமவாசிகளும் உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் வன்முறை மேலும் தீவிரமடைந்துள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் குடியேற்றப் பகுதிகளின் கட்டுமானத்தை...
ஜனாதிபதியை சந்திக்க 6 தமிழ் பேசும் கட்சிகள் திட்டம்
இம்மாத ஆரம்பத்தில் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான தமது தீர்மானத்தை அறிவித்த ஆறு தமிழ் பேசும் அரசியல் கட்சிகள், தமிழ் பேசும் மக்களைப் பாதிக்கும் முக்கிய விடயங்களில் இணைந்து செயல்படுவதற்கான தமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளன.
இதற்கமைய,...
டெங்கு நோயார்களுக்கு வீட்டு வைத்தியம் வேண்டாம்!
நாட்டில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், டெங்கு நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்காக கொழும்பு, பொரளை தேசிய ஆயுர்வேத மருத்துவமனையில சிறப்பு சிகிச்சை மையமொன்று எதிர்வரும் ஜூலை 31 வெள்ளிக்கிழமை முதல் திறக்கப்படவுள்ளது.
ஆயுர்வேத மருத்துவ...













