தீ விபத்தில் 28 பேர் பலி: சீனாவில் சோகம்
சீனாவின் தென்கிழக்கு நகரமான ஜின்ஜியாங்கில் உள்ள காலணி தயாரிப்புத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொழிற்சாலக் கட்டடத்திலிருந்து பிரம்மாண்டமாக கரும்புகை வெளியேறுவதும், தொழிலாளர்கள் பலர் தப்பிக்க வழியில்றி...
கண்டியிலும் விரைவில் மெட்ரோ பஸ் சேவை
கண்டிக்கு 'மெட்ரோ பேருந்து' சேவையை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்துறையில் மேற்கொள்ளப்படவுள்ள பரந்தளவிலான மறுசீரமைப்புத் திட்டங்களின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர்...
நீர்கொழும்பு சிறையில் மாயமான துப்பாக்கி மீட்பு
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தைத் தொடர்ந்து காணாமல் போயிருந்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
'ரிப்பீட்டர்' (Repeater) ரகத்தைச் சேர்ந்த இந்தத் துப்பாக்கி, சிறைச்சாலை வளாகத்திற்குள்ளேயே வைத்து மீட்கப்பட்டுள்ளது.
கடந்த 6ஆம் திகதிநீர்கொழும்பு...
நீதித்துறைக்குள் அரசியல் சூழ்ச்சியா? நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பிற்கு ஜி.எல்.பீரிஸ் கடும் எதிர்ப்பு
அரசியலமைப்பின் 107 ஆவது பிரிவின் (v) துணைப் பிரிவைத் திருத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். இதன் மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது 65 இலிருந்து 67...
பல லட்சம் மக்கள் திரண்டு அஞ்சலி: உச்ச தலைவரின் உடல் நல்லடக்கம்!
ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் உடல், நான்கு மாதங்களுக்குப் பிறகு, அந்நாட்டின் மிகவும் புனிதமான ஷியா தர்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 28 அன்று மத்திய டெஹ்ரானில் உள்ள இல்லத்தின்...
இயக்குநர் செழியன் காலமானார்
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார்.
சிவகங்கையை சேர்ந்த செழியன்இசினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார்.
பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த...
மரக்கறி விலைப்பட்டியல் (10.07.2026)
மரக்கறி விலைப்பட்டியல் (10.07.2026)
நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள மரக்கறி வகைகளின் (ஒரு கிலோ) விலை பட்டியல்
ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் வெற்றிகரமாக பிரிப்பு:இலங்கை மருத்துவ வரலாற்றில் சாதனை
ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள், ஐந்து வருடங்களுக்கு பின்னர் வெற்றிகரமாகப் பிரித்தெடுக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க அறுவை சிகிச்சை பேராதனை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. இது இலங்கை மருத்துவ வரலாற்றின் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகின்றது.
இடுப்பு பகுதியில்...
கலைந்தது மொராக்கோவின் கனவு: அரையிறுதிக்குள் நுழைந்தது பிரான்ஸ்
கிலியன் எம்பாப்பே மற்றும் உஸ்மான் டெம்பேலே ஆகியோரின் அதிரடி கோல்களின் உதவியோடு, மொராக்கோ அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
பாஸ்டன்...
உலகக் கோப்பை காலிறுதி: பிரான்ஸ் கோட்டையைத் தகர்க்குமா மொராக்கோ?
பிரான்ஸ் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கால்பந்து காலிறுதிப் போட்டி (World Cup Quarter-final) என்பது வெறும் சாதாரணமான ஒரு போட்டியல்ல. பல மொராக்கோ ரசிகர்களுக்கு இது தங்களது முந்தைய...













