“மலையக தமிழர்களை இனியும் சிதைக்காதே” – ஹட்டனில் பேரணி!
இந்திய வம்சாவளி மக்களான மலையக தமிழ் மக்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்து இவ்வருடத்துடன் 200 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. இதனை நினைவு கூர்ந்து அட்டன் மல்லியப்பு சந்தியிலிருந்து மக்களின் வாழ்வியலையும் கலை, கலாசார...
மலையக வரலாற்றை எடுத்துக்கூறும் நாட்காட்டி – 28 ஆம் திகதி ஹட்டனில் வெளியீடு!
சமூக செயற்பாட்டாளரும், ஆய்வாளருமான ஏ.சீரற்ற.ஆர்.ஜோன் "மலையக வரலாற்றை அறிவோம், மாற்றத்திற்கு வித்திடுவோம்" என்ற தொனிப்பொருளில் வடிவமைத்துள்ள 2023 ஆம் ஆண்டிற்கான மலையக நாட்காட்டியின் வெளியீட்டு விழா, ஈழத்து மூத்த எழுத்தாளர் மு.சிவலிங்கம் தலைமையில்...
நடுநிசியில் அரங்கேறிய கம்பளை வங்கிக் கொள்ளை! நடந்தது என்ன? (Photos)
கம்பளை நகரில் அமைந்துள்ள பிரபல தனியார் வங்கிக்குள் இன்று (25) அதிகாலை ஆயுதங்களுடன் புகுந்த மூகமூடியணிந்த நான்கு கொள்ளையர்கள், துப்பாக்கியை காட்டி காவலாளியை அச்சுறுத்தி - கட்டிபோட்டுவிட்டு அங்கிருந்த பணப் பரிமாற்று இயந்திரத்தினை...
மட்டக்குதிரைகளால் நுவரெலியாவில் அதிகரிக்கும் விபத்துகள்! இன்றும் இருவர் படுகாயம்!! மாநகரசபை அசமந்தம்
நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர் படுகாயமடைந்துள்ளனர்.
இரு இளைஞர்கள் மார்காஸ் தோட்ட பகுதியில் இருந்து நுவரெலியா பிரதான நகரை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணிக்கும்போது,...
‘தீ விபத்து’ – மிடில்டன் தோட்ட மக்களின் வீடுகளை உடன் புனரமைக்க ஜீவன் பணிப்பு
தலவாக்கலை, மிடில்டன் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வீடுகளை உடனடியாக புனரமைத்து, அவர்களை மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான...
நானுஓயா விபத்தில் உயிரிழந்த வேன் சாரதியின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு
நானுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தின் போது, உயிரிழந்த வேன் சாரதியின் சடலம் நள்ளிரவு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
ஹட்டன் – குடாஓயா பகுதியில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்த சாரதியான தினேஷ்...
நானுஓயா விபத்து – சாரதி கைது! காயமடைந்தவர்களில் 47 பேர் வீடு திரும்பினர்! அறுவர் கொழும்பு வைத்தியசாலைக்கு….
நானுஓயா விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி, நானுஓயா பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கவனயீனமாக பஸ்ஸை செலுத்தியமையே, விபத்துக்கான காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்தே 62 வயதான சாரதி கைது...
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மிடில்டன் தோட்ட மக்களுக்கு வீடுகளை புனரமைக்க உதயா உதவி!
தலவாக்கலை மிடில்டன் தோட்ட லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வீடுகளை மீள்திருத்தம் செய்துகொள்ளவென தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமார் கட்டுமான...
நுவரெலியாவில் 5 சபைகளுக்கு ‘சேவல்’ – 7 இல் ‘யானை’!
உள்ளாட்சிமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 5 சபைகளுக்கு தனித்து சேவல் சின்னத்திலும், 7 சபைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைத்தும் இதொகா போட்டியிடவுள்ளது.
இதன்படி நுவரெலியா பிரதேச சபை, அக்கரப்பத்தனை, கொட்டக்கலை, நோர்வூட்...
கூட்டமைப்பு உட்பட தமிழ்க் கட்சிகளுடன் ஜெய்சங்கர் நாளை பேச்சு!
இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணித் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனையும் ஒன்றாகச் சந்தித்துப் பேச்சு...













