கும்பாபிஷேகம் நடக்கவிருந்த கோவிலில் சாமி சிலைகள் உடைப்பு – அக்கரபத்தனையில் பதற்றம் (படங்கள்)
நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட அக்கரப்பத்தனை நகரில் நிர்மாணிக்கப்பட்டுவரும் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் சிலைகள் மற்றும் விக்கிரகங்கள் இன்று அதிகாலை சேதமாக்கப்பட்டுள்ளன.
குறித்த கோவிலில் இம்மாதம் 24ஆம் திகதி கும்பாபிஷேகம் நடக்கவிருந்த நிலையிலேயே இனந்தெரியாத விஷமிகள்...
பசறை பதுளை பிரதான வீதியில் முச்சக்கர வண்டி விபத்து (படங்கள்)
பதுளை பசறை பிரதான வீதியில் 11 ம் கட்டை (கிரிமண்டல) பகுதியில் பசறையிலிருந்து பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியில் குடை சாய்ந்ததில் முச்சக்கர வண்டி பலத்த சேதங்களுக்கு...
என்றுதான் இந்த அவலம் நீங்கும்? வலி சுமந்த வாழ்க்கை வாழும் தோட்ட மக்கள்!!
கண்டி மாவட்டத்தில் அமைந்திருக்கும் கலஹா தெல்தோட்டை குறூப், கலஹா நகரில் இருந்து சுமார் 2 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது. இத்தோட்டத்தில் 400 தொழிலாளர் குடும்பங்கள் வாழ்கின்றன. இங்கே இவர்கள் பரம்பரையாக வாழும்...
கூட்டு ஒப்பந்தம் வேண்டும் – ஜீவன் தொண்டமான்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்ப்பதற்கு கூட்டு ஒப்பந்த முறைமை அவசியமாகும் - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
நோர்வூட் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர்...
பசறையில் ஆட்டோ- பஸ் விபத்து! ஐவர் படுகாயம்!!
பதுளை - பசறை பிரதான வீதியில் 10 ஆம் கட்டைப் பகுதியில் ஆட்டோவொன்றும், பஸ்சும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
ஆட்டோவில் பயணித்த ஐவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர். பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...
காலிக்கு வந்த பிரதேச செயலகம் நுவரெலியாவிற்கு வராதது ஏன் – உறுப்பினர் ராமச்சந்திரன்
நுவரெலியா மாவட்டத்திற்கு கிடைத்த பிரதேச செயலகங்களை உப பிரதேச செயலகங்களாக திறந்து வைத்து கொண்டாடுவது ஆளும் தரப்பு மலையக அரசியல்வாதிகளின் வங்குரோத்து அரசியல் நிலைமையை தெரிவாக புலப்படுத்துகிறது என நோர்வூட் தொழிலாளர் தேசிய...
பசறை நகரில் திடீர் சுற்றிவளைப்பு – காலாவதியான பல பொருட்கள் மீட்பு (படங்கள்)
பசறை நகரிலுள்ள வெதுப்பகங்கள், தேநீர் கடைகள், பல சரக்கு கடைகள் ஆகியனவற்றை பசறை சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் சுகாதார பிரிவினர்கள் இணைந்து நேற்று சோதனைக்கு உட்படுத்தினர்.
இதன்போது காலாவதியான பாவனைக்கு உதவாத பொருட்களை...
கந்தப்பளை வீட்டுத் திட்டத்தில் சர்ச்சை!
கந்தப்பளை-கோனக்கலை தோட்டப்பிரிவில் இலக்கம் (06) தேயிலை மலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 42 தனி வீடுகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகள் ஒழுங்காக அமைத்துக் கொடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது,
இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய வீடுகளுக்கு நீர் ,மின்சாரம் மற்றும் போக்குவரத்து...
‘பெருந்தோட்டப் பகுதிகளில் 13.1 வீதமான பிள்ளைகள் பாடசாலை செல்வதில்லை’ – வெளியான அதிர்ச்சித் தகவல்
எமது நாட்டில் பாலர் பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி, இலவசப் பாடநூல் வழங்கப்படுகின்றன. வறிய மாணவர் கற்கும் பாடசாலைகளில் போசாக்கான காலை உணவு வழங்கப்படுகிறது. கஷ்டப் பிரதேச மாணவர்களுக்கான பாதணிகள்...
சௌதம் பாடசாலைக்கு 11.6 மில்லியன் மதிப்பிலான புதிய 2 மாடிக்கட்டிடம்!
சௌதம் பாடசாலை மாணவர்களுக்கு வகுப்பறைகள் பற்றாக்குறை காரணமாக 11.6 மில்லியன் மதிப்பிலான புதிய 2 மாடிக் கட்டிடம் நிர்மாணிக்க இ.தொ.காவின் உப தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்க்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான்...












