தீபாவளி முற்பணம் வழங்க பெருந்தோட்டக் கம்பனிகள் பச்சைக்கொடி!
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15,000 ரூபா வழங்கப்படும் என பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம் வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் தீபாவளி முற்பணம் வழங்குவதற்கு தாம் அனுமதித்துள்ளதாகவும்...
40 வீதமான தோட்ட மக்கள் பட்டினியில்! ஆய்வில் தகவல்!!
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் 40 வீதமானோர் பட்டினியை எதிர்கொண்டுள்ளனர் எனவும், அவர்களுக்கான உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாகவும் மனித அபிவிருத்தி ஸ்தாபனத்தின் பணிப்பாளரும், உலக தொழிலாளர் சம்மேளனத்தின் செயலாளருமான கலாநிதி சிவப்பிரகாசம் தெரிவித்தார்.
மலையக பிரதேசத்தில் போசாக்கு...
அதிபருக்கு ஆதரவாக போகாவத்தையில் போராட்டம்
போலிக் குற்றச்சாட்டுகளின் பிரகாரம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிபரை, மீண்டும் தமது பாடசாலைக்கு நியமிக்குமாறு வலியுறுத்தி கொட்டகலை, பத்தனை - போகாவத்த சிங்கள வித்தியாலய மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் இன்று (03.10.2022) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்...
மவுண்ட்வேர்ணன் தோட்டத்தில் மண்சரிவு – மூன்று பிள்ளைகளின் தாய் பலி!
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுண்ட்வேர்ணன் மேற்பிரிவு தோட்டத்தில் இன்று அதிகாலை பெய்த கடும் மழையினால் வீட்டின் ஒரு பகுதி மண்சரிவு ஏற்பட்டு இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 46...
70 வீத சம்பள உயர்வுகோரி தோட்ட சேவையாளர் சங்கம் போராட்டம்!
70 சதவீத சம்பள உயர்வைக்கோரி இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தினரால் இன்று (01.10.2022) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
தலவாக்கலை நகரில் நடைபெற்ற இப்போராட்டத்தில் நாடு தழுவிய ரீதியில் உள்ள இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள்...
போராட்டத்தை வழிநடத்தியோரை கைது செய்க! நாமல் வலியுறுத்து!!
போராட்டத்தை வழி நடத்தியவர்களை கைது செய்ய வெண்டும் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
வெலிமடை பகுதியில் நடைபெற்ற அரசியல் நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
போராட்டக்காரர்களை...
புதையல் தோண்டிய இருவர் மர்மமாக உயிரிழப்பு – நுவரெலியாவில் பரபரப்பு!
நுவரெலியா, வலப்பனை பகுதியில் குழியொன்றுக்குள் இருந்து இரு ஆண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
புதையல் தேடல் அல்லது மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவர்கள் உயிரிழந்துள்ளனர் என சந்தேகிக்கப்படும் நிலையில், அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
வலப்பனை,...
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்ககோரி பதுளையில் கையெழுத்து வேட்டை!
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி மக்கள் கையெழுத்து திரட்டும் ஆவணத்தில் பதுளை மாவட்ட மக்கள் இன்று கையொப்பம் இட்டனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கையை இலங்கை தமிழரசுக்கட்சி மற்றும் வெகுஜன...
மலையக மாணவியின் முக்கிய ஆவணங்கள் அடங்கிய பை கொழும்பில் கொள்ளை!
உயர்தர மாணவியொருவரின் முக்கிய ஆவணங்கள் அடங்கிய பையொன்று கொழும்பு கோட்டை மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து நேற்று முன்தினம் களவாடப்பட்டுள்ளது.
குறித்த மாணவி நுவரெலியாவில் பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தரம் பயின்று வருகிறார்.
எதிர்வரும் டிசம்பர்...
சாமிமலையில் கோவில் உடைக்கப்பட்டு உண்டியல் திருட்டு!
மஸ்கெலியா, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை ஆத்தடி பிள்ளையார் ஆலயம் நேற்று (27 ) இரவு இனம் தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு ஆலய உண்டியல் களவாடப்பட்டுள்ளது .
இது தொடர்பில் ஆலய நிர்வாக சபைக்கு கிடைக்கப்பெற்ற...













