மலையக இலக்கிய தந்தை தெளிவத்தை ஜோஸப் காலமானார் ( அவர் கடந்து வந்த பாதை…)
மலையகத்தின் மூத்த எழுத்தாளர் சாஹித்ய ரத்னா தெளிவத்தை ஜோஸப் இன்று காலை காலமானார்.
* பதுளை மாவட்டம் ஊவாக்கட்டவளை என்ற ஊரில் 1934-ல் பிறந்தவர். கும்பகோணம் லிட்டில் பிளவர் உயர்நிலைப் பள்ளியில் 3 ஆண்டுகள்...
‘மழை தொடர்ந்தால் ஹட்டன், கொட்டகலை நகர வீதிகளில் மீன் குஞ்சுகள் வளர்க்கலாம் போலும்….’
நாட்டில் தற்போது நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக , பிரதான வீதிகளில் நீர் வழிந்தோடக்கூடிய முறையான வடிகாண் அமைப்புகள் அமைக்கப்படாமையின் காரணமாக வாகன சாரதிகள் மாத்திரமின்றி பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம்...
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மீது பாலியல் வன்கொடுமை! டடியன்சின் தோட்டத்தில் கொடூரம்!!
பொகவந்தலாவை- டியன்சின் தோட்ட பகுதியில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அவரை தாக்கிவிட்டு தலைமறைவாகியிருந்த மூன்று சந்தேக நபர்களை பொகவந்தலாவை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் (18)...
“நேரடி வரிகளை உயர்த்தி, வருமானத்தை அதிகரிக்காவிட்டால், மீண்டும் வரிசை யுகம்”
“நாட்டின் தற்போதைய நிலைமையில் சர்வதேச நாணய நிதியம் கூறுவதைக் கேட்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். இதனால் ஏழை மக்களிடமும் பாரபட்சமின்றி வரி அறவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
விழிநீர் பெருக்கெடுக்க விடைபெற்றார் கனவரல்ல தோட்ட இளைஞன்!
நமுனுகுலை, கனவரல்ல - ஈ.ஜீ.கே தோட்டத்தில் - தொழிலின்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளைஞரின் சடலம் இன்று அடக்கம் செய்யப்பட்டது. ஊர் மக்கள் அணிதிரண்டு - கண்ணீர் மலக குறித்த இளைஞருக்கு விடை...
மழை தொடரும்! இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!!
இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொட, குருவிட்ட, இரத்தினபுரி, எலபாத, அயகம, கிரியெல்ல, பெல்மடுல்ல, நிவித்திகல மற்றும் கலவான ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு...
கவிதாயினி எஸ்தரின் ‘பெருவெடிப்பு மலைகள்’ நூல் அறிமுகவிழா 15 இல்
மலையகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய கவிதாயினிகளில் ஒருவரான எஸ்தர் நதனியலின் பெருவெடிப்பு மலைகள் எனும் கவிதை நூல் அறிமுக நிகழ்வு எதிர்வரும் 15ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பிற்பகல்...
ஐந்து உயிர்களை காவு கொண்ட இராகலை தோட்ட தீ விபத்து சம்பவத்துக்கு ஒருவருட பூர்த்தி
முழு மலையக மக்களையும் கலங்க வைத்த இராகலை முதலாம் பிரிவு தோட்டம் மத்தியப் பிரிவில் இடம்பெற்ற தனிவீட்டு தீ விபத்து சம்பவம் இடம்பெற்று ஒரு வருடம் பூர்த்தியாகியுள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் 07.10.2021 இரவு...
இளம் மனைவியிடம் சேட்டை – இளைஞன்மீது கத்திக்குத்து! வவுனியாவில் பயங்கரம்!!
வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள புடவைக் கடை ஒன்றில் நேற்று (07) மாலை இளைஞன் ஒருவர் கத்திக் குத்துக்கு இலாக்காகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றுக்கு சென்ற...
நுவரெலியா கோட்லோஜ் தோட்டத்தில் விசேட மகாயாக பூஜை
குரு சரவணபாபா சுவாமிகளின் ஜனன தினத்தை முன்னிட்டும் இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு மக்கள் நலமுடனும் வளமுடனும் வாழ வேண்டும் என்ற நோக்கத்துடனும் எதிர்வரும் 11.10.2022 செவ்வாய்க்கிழமை நுவரெலியா கோட்லோஜ்...













