நாளை முதல் மடுல்சீமை நகருக்கும் பூட்டு!
நாட்டில் கொவிட் பரவல் தீவிரமடைந்துள்ளதைக் கருத்திற் கொண்டு லுனுகலை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மடுல்சீமை நகரில் இயங்கிவரும் வர்த்தக நிலையங்களை நாளை 21ஆம் திகதி முதல் எதிர்வரும் 25 ஆம் திகதி காலை...
‘தடைக்கு மத்தியிலும் பொகவந்தலாவையில் திருமணம்’
பொகவந்தலாவை பகுதியில் நடைபெற்றுக்கொண்டிருந்த திருமண நிகழ்வொன்றை பொலிஸாரும், பொது சுகாதார அதிகாரிகளும் இணைந்து தடுத்து நிறுத்தியுள்ளனர்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவருவதால் வீடுகளிலோ அல்லது மண்டபங்களிலோ திருமண வைபகங்களை நடத்துவதற்கு அனுமதி...
முடக்கப்பட்ட பூண்டுலோயா நகரில் சில வர்த்தக நிலையங்கள் திறப்பு!
பூண்டுலோயாவிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவிவரும் சூழ்நிலையில், பூண்டுலோயா நகரை நேற்று முதல் ஒருவாரம் முடக்குவதற்கு வர்த்தக சங்கம் தீர்மானித்திருந்தது. இதன்படி வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டிருந்தாலும் ஒரு...
மஸ்கெலியா சுகாதார பிரிவில் 7,000 பேருக்கு 2ஆவது தடுப்பூசி!
நுவரெலியா மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி வழங்கும் செயப்பாடுகள் தொடரந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்படி இன்றைய தினம் (20) மஸ்கெலியா, ஸ்ரீ சண்முகநாத ஆலய மண்டபத்திலும், நோர்வூட் சிங்கள வித்தியாலயத்திலும், வனராஜா...
சினிமாப் பாணியில் மலையகத்தில் கொள்ளை! சிக்கியது திருட்டு கும்பல்!!
நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சென் ஜோன் டிலரி பகுதியில் நீண்ட காலமாக உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச்சென்ற லொறிகளில் களவாடி கும்பலை நோர்வூட் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து...
முடங்கியது கொட்டகலை நகரம்
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக கொட்டகலை நகரம் இன்று (19) முதல் ஒருவாரகாலத்துக்கு முடக்கப்பட்டுள்ளது.
வர்த்தக நிலையங்களை மூடுவதற்கான தீர்மானத்தை நகர வர்த்தக சங்கம் சுயமாக முன்னெடுத்திருந்தது. இக்கோரிக்கையை ஏற்று வர்த்தக நிலையங்களை மூடிய கொட்டகலை...
‘நம்மை நாமே பாதுகாத்து கொள்வோம் – கொரோனாவை ஒழிப்போம்’
பல்வேறு திரிபுகளைக் கொண்ட கொரோனா வைரஸ் தொற்றின் பரவல்கள், நாளுக்கு நாள் இந்த உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இதற்கான பொறுப்புக்கூறலுக்கு ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு இருக்காமல், அனைவரும்...
நுவரெலியா மாவட்டத்தில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு – விலையும் உச்சம்
நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக லிட்றோ சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தட்டுப்பாடு நிலவி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த நிறுவனத்தின் மாவட்ட விநியோகஸ்தர்கள் சில பிரதேசங்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் போதியளவு விநியோகிக்கப்படவில்லை...
20 ஆம் திகதி முதல் லுனுகலை நகரமும் முடக்கம்!
லுனுகலை நகரத்தில் இயங்கி வரும் வர்த்தக நிலையங்களை எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் 28ஆம் திகதி சனிக்கிழமை வரை மூட லுனுகலை நகர வர்த்தக சங்கத்தினர் இன்று(18) இடம்பெற்ற கூட்டத்தில் முடிவு...
‘கொரோனா’ பரவலைத் தடுக்க முடங்கியது பதுளை நகரம்
பதுளை நகரத்திலுள்ள வர்த்தக நிலையங்களை இன்று முதல் தொடர்ந்து ஒரு வாரகாலம் மூடுவதற்கு நகர வர்த்தக சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் அதிகரித்துள்ள கொவீட் தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகவே பதுளை நகர வர்த்தக நிலையங்கள்...



