‘நம்மை நாமே பாதுகாத்து கொள்வோம் – கொரோனாவை ஒழிப்போம்’
பல்வேறு திரிபுகளைக் கொண்ட கொரோனா வைரஸ் தொற்றின் பரவல்கள், நாளுக்கு நாள் இந்த உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இதற்கான பொறுப்புக்கூறலுக்கு ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு இருக்காமல், அனைவரும்...
நுவரெலியா மாவட்டத்தில் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு – விலையும் உச்சம்
நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக லிட்றோ சமையல் எரிவாயு சிலிண்டருக்கான தட்டுப்பாடு நிலவி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த நிறுவனத்தின் மாவட்ட விநியோகஸ்தர்கள் சில பிரதேசங்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் போதியளவு விநியோகிக்கப்படவில்லை...
20 ஆம் திகதி முதல் லுனுகலை நகரமும் முடக்கம்!
லுனுகலை நகரத்தில் இயங்கி வரும் வர்த்தக நிலையங்களை எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் 28ஆம் திகதி சனிக்கிழமை வரை மூட லுனுகலை நகர வர்த்தக சங்கத்தினர் இன்று(18) இடம்பெற்ற கூட்டத்தில் முடிவு...
‘கொரோனா’ பரவலைத் தடுக்க முடங்கியது பதுளை நகரம்
பதுளை நகரத்திலுள்ள வர்த்தக நிலையங்களை இன்று முதல் தொடர்ந்து ஒரு வாரகாலம் மூடுவதற்கு நகர வர்த்தக சங்கத்தினர் தீர்மானித்துள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் அதிகரித்துள்ள கொவீட் தொற்று நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகவே பதுளை நகர வர்த்தக நிலையங்கள்...
பசறை சுகாதார பிரிவில் மேலும் 34 பேருக்கு கொரோனா
பசறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 34 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என பசறை பொது சுகாதார பரிசோதகர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மஹதோவ தொழிற்சாலை பிரிவில் நேற்றைய தினம் 106...
பொகவந்தலாவை, நோர்வூட், புளியாவத்தை நகரங்களையும் முடக்கவும்
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட நகரங்களின் வர்த்தக நிலையங்களை இரண்டு வாரங்களுக்கு மூடுவதற்கு நகர வர்த்தகர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதிப்...
‘கொரோனா பரவல் தீவிரம்’ – மாத்தளையில் அவசரகால நடவடிக்கை முன்னெடுப்பு
மாத்தளை நகரில் கொரோனா வைரஸை முழுமையாக கட்டுப்படுத்திட அவசரகால நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மாநகர முதல்வர் சந்தனம் பிரகாஷ் தெரிவித்தார். மாத்தளை மாநகர சபை மாதாந்த பொது கூட்டம் நேற்று (17.08.2021) மாத்தளை...
முடங்கியது பண்டாரவளை நகரம்!
கொரோனா வைரஸ் தொற்றினை தடுக்கும் வகையில், (இன்று) 17-08-2021ல் முதல் பண்டாரவளை மாநகரம் முற்றாக முடக்கப்பட்டுள்ளது.
பண்டாரவளை மாநகர ஐக்கிய வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில், மாநகரின் அனைத்து வர்த்தக நிலையங்களும் ஒருவாரத்திற்கு எதிர்வரும் 23ந்...
ஹட்டன் நகரை உடன் முடக்கவும் – அழகமுத்து நந்தகுமார் அவசர வேண்டுகோள்
ஹட்டன் நகரம் மற்றும் அண்டியுள்ள பிரதேசங்களில் அண்மைக் காலமாக கொரோனா பரவல் வெகுவாக அதிகரித்து வருகின்றது. எனவே, உடனடியாக ஹட்டன் நகரத்தை முடக்கி சன நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு...
இன்று முதல் 14 நாட்களுக்கு இரத்தினபுரி நகருக்கு பூட்டு!
இன்று (17) முதல் எதிர்வரும் 14 நாட்களுக்கு இரத்தினபுரி நகரம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரத்தினபுரி நகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை...



