மஸ்கெலியா பகுதியில் கொரோனாவால் மேலும் இருவர் பலி!
மஸ்கெலியா பொது சுகாதார பிரிவுக்குட்பட்ட, மஸ்கெலியா தோட்டத்தில் கொரோனாவால் இருவர் உயிரிழந்துள்ளனர்.இவ்வாறு உயிரிழந்த இருவரும் பெண்களாவர்.
கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் மஸ்கெலியா பகுதியில் நாளாந்தம் ஒரு கொரோனா மரணமாவது பதிவாகின்றது என...
நுவரெலியாவில் பாதுகாப்பற்ற நிலையில் 3000 சிறார்கள்
நுவரெலியா மாவட்டத்தில் பாதுகாப்பற்ற நிலையில் 3000 சிறார்கள் உள்ளதாக நுவரெலிய மாவட்ட செயலாளர் நந்தன கலகொட தெரிவித்துள்ளார்.
நுவரெலிய மாவட்டம் முழுவதும் மேற்காெண்ட கணிப்பீட்டின் படி அவர் இந்த தகவலை வெளிப்படுத்தினார் .
மத்திய மாகாண...
கொட்டகலையில் 1000 ஆசிரியர்களுக்கு 2ஆவது தடுப்பூசி ஏற்றல்!
நுவரெலியா மாவட்டத்தில் கொவிட் - 19 தடுப்புக்கான தடுப்பூசி வழங்கும் செயப்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய இன்றைய தினம் (14) ஆயிரம் ஆசிரியர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் வைத்தே...
பரிசோதனைக்காக தோண்டப்பட்ட ஹிஷாலினியின் சடலம் மீள புதைக்கப்பட்டது
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் வேலை செய்த நிலையில் எரிகாயங்களுடன் மர்மான முறையில் உயிரிழந்த மலையக சிறுமி ஹிஷாலினியின் சடலம், 12 நாட்களுக்கு பின்னர் இன்று இரண்டாவது தடைவையாகவும் டயகம மூன்றாம்...
லிந்துலையில் குளவிக்கொட்டு – ஐந்து முதியவர்கள் பாதிப்பு
லிந்துலை - டில்லிகுல்ட்ரியில் இன்று மதியம் 12 மணியளவில் குளவி கொட்டுக்கு இலக்கான 5 முதியவர்கள் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த ஐந்து பேரும் நாட்கூலிகளாக வெளி பிரதேசங்களில் இருந்து தினமும்...
போதையில் இருந்த அம்புலன்ஸ் சாரதி லிந்துலையில் கைது!
லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்குச் சொந்தமான 1990 அவசர அம்புலன்ஸ் வாகனத்தின் சாரதி நேற்று இரவு மது போதையில் இருந்ததாக பிரதேச மக்கள் அவசர தொலைபேசி இலக்கமான 119 க்கு அழைப்பினை ஏற்படுத்தி முறைப்பாடு...
4 மாதங்களில் நோர்வூட் மின் தகனசாலையில் 125 கொரோனா சடலங்கள் எரிப்பு
2021 ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரையிலான நான்கு மாத காலப் பகுதியில் கொரோனாவில் உயிரிழந்தோரின் 125 சடலங்கள் நோர்வூட் மின் தகனசாலையில் தகனம் செய்யப்பட்டுள்ளது என்று நோர்வூட் பிரதேச சபைத் தலைவர்...
ஹட்டனில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்
ஹட்டன் செனன் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
டிப்பர் ரக லொறியொன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர் கிளங்கள் வைத்தியசாலையில்...
பலம்வாய்ந்த இ.தொ.கா. இருக்கும்போது இன்னுமொரு புதிய தொழிற்சங்கம் தேவையில்லை என்கிறார் ரூபன் பெருமாள்
மலையகத்தில் பலம் வாய்ந்த தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இருக்கையில் புதிய தொழிற்சங்கம் ஒன்றுக்கான தேவை இல்லை என இ.தொ.கவின் உப செயலாளர் ரூபன் பெருமாள் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட துறையின் பலம் வாய்ந்த தொழிற்சங்க...
டெல்டா அச்சுறுத்தல் : மலையக மக்களும் அவதானமாக செயற்பட வேண்டும்!
இ.தொ.காவின் உபத் தலைவர் செந்தில் தொண்டமான் கோரிக்கை
கொவிட் தொற்றின் திரிபாக உலகை உலுக்கிவரும் டெல்டா (Delta Variant) தொற்றுக்கு உள்ளாகுபவர்கள் இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டு வருவதால் கொவிட் தடுப்பூசிகளை செலுத்தப்பட்டிருந்தாலும் சுகாதார வழிகாட்டல்களை...



