ஒடிசா ரயில் விபத்து – 40 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தகவல்
இந்தியாவின் ஒடிசாவில் கடந்த 2 ஆம் திகதி இரவு மூன்று ரயில்கள் மோதி விபத்திற்குள்ளானதில் 278 பயணிகள் உயிரிழந்தனர்.
பெங்களூர் - ஹவுரா விரைவு ரயில், ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் விரைவு...
4 குழந்தைகளை கொலை செய்தார் என குற்றஞ்சாட்டப்பட்ட தாய் 20 வருடங்களுக்கு பிறகு விடுதலை
தனது 4 குழந்தைகளை கொன்றார் எனக் கூறப்பட்டு 40 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்ட Kathleen Folbigg என்ற தாய், இரண்டு தசாப்தங்கள் சிறை தண்டனை அனுபவித்த பிறகு இன்று மன்னிப்பு வழங்கப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளார்.
1989...
ரஷ்ய தலைநகரில் ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்
உக்ரைனின் கீவ் நகரத்தின் மீது ரஷியா இடைவிடாமல் வான் தாக்குதல் நடத்துகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மூன்று முறை குண்டுவீசி தாக்குதல் நடத்தி உள்ளது. அதேசமயம், ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இன்று...
ஹிட்லரின் பென்சில் ஏலத்தில் – மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ஹிட்லருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் பென்சில் ஏலத்தில் விடப்படவுள்ளது.
குறித்த பென்சிலானது 80,000 பவுண்ட் வரையிலான தொகைக்கு ஏலத்தில் விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது அடுத்த மாதமளவில் வட அயர்லந்தில் உள்ள பெல்பாஸ்ட் நகரில் ஏலம்...
பாகிஸ்தானின் ரெகோ டிக் ஒப்பந்தத்தினால் பலூச் மக்களிடையே அச்சம்!
பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் கனேடிய கூட்டு நிறுவனமான பாரிக் கோல்ட் நிறுவனத்திற்கும் இடையிலான சர்ச்சைக்குரிய ரெகோ டிக் ஒப்பந்தம் பலூச் மக்களிடையே தங்கள் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தின் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்ற...
பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் பிரதமர் மோடி முக்கிய விருந்தினராக பங்கேற்க இந்திய போர் விமானங்கள் அணிவகுப்பு
பிரான்ஸ் விமானப்படை தனது ரஃபேல் போர் விமானங்களை அணிவகுப்பில் களமிறக்க திட்டமிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பிரான்ஸ் தேசிய தின அணிவகுப்பில் பங்கேற்பதற்காக போர் விமானம் உள்ளிட்ட ராணுவக் குழுவை...
ரஷ்யாவுக்கு ஆயுதங்களை விற்கும் ஈரானுக்கு பொருளாதார தடை விதித்தது உக்ரைன்
ஈரானுக்கு எதிராக 50 ஆண்டு பொருளாதார தடை விதிக்கும் சட்டமூலம் உக்ரைன் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் போரில் ரஷியாவுக்கு குறைந்த விலையில் ஆயுதம் விநியோகம் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈரான் ஈடுபட்டு வருகிறது. இதனால் ஈரான்...
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..
ஆப்கானிஸ்தானின் பைய்ஜாபாத்தில் இன்று காலை ரிக்டர் அளவுகோலில் 5.2 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேரிட்டது. பூமிக்கடியே 79 கிலோ மீட்டர் தூர ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அங்குள்ள கட்டிடங்கள் பலமாக...
சட்டோகிராம் மற்றும் மோங்லா துறைமுகங்களுக்கு இந்தியா அணுகுவதற்கான நிரந்தர வழி திறக்கப்பட்டுள்ளது
இந்தியா - பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கிடையில் 2018 ஒக்டோபர் மாதம், 'சட்டோகிராம் மற்றும் மோங்லா துறைமுகங்களைப் பயன்படுத்தி இந்தியாவிற்கு சரக்குகளை நகர்த்துவதற்கான ஒப்பந்தத்தில்' கையெழுத்திட்டன. மேலும் ஒரு வருடத்திற்குப் பின்னர் ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான...
அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவில் வேலை வாய்ப்பு குறையும்: WEF அறிக்கை
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள தொழிலாளர் சந்தைகள் உலகளாவிய சராசரியை விட குறைவான வேலை வாய்ப்புகளை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று உலக பொருளாதார மன்றம் (World Economic Forum) வெளியிட்டுள்ள...




