காதலியை 35 துண்டுகளாக வெட்டி குளிர் சாதன பெட்டியில் வைத்த காதலன்

0
காதலியை கொலை செய்து அவரை 35 துண்டுகளாக வெட்டி 18 நாட்களாக குளிர் சாதன பெட்டியில் வைத்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இவ் ஜோடிகள் புதுடெல்லி ஷ்ரத்தா என்ற பெண்ணும் அப்தாப் என்பவரும் மும்பையில்...

ஆப்கானில் முழு இஸ்லாமிய சட்டத்திற்கு தலிபான் உத்தரவு

0
ஆப்கானிஸ்தானில் மரண தண்டனை, கல்லெறிதல், கசையடி மற்றும் திருட்டுக் குற்றத்திற்கு கையை வெட்டுதல் உட்பட முழுமையான இஸ்லாமிய சட்டத்தை அமுல்படுத்தும்படி உயர்மட்டத் தலைவர் நீதிபதிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக தலிபான் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நீதிபதிகள் குழுவொன்றை இரகசிமாகச்...

இந்தியாவை ஒரு மூலோபாய போட்டியாக சீனா ஒருபோதும் பார்க்காது – வங்கதேசத்துக்கான சீன தூதர்

0
இந்தியாவை ஒரு மூலோபாய எதிராளியாகவோ அல்லது மூலோபாய போட்டியாளராகவோ சீனா ஒருபோதும் கருதுவதில்லை என வங்கதேசத்துக்கான சீன தூதர் லி ஜிமிங் தெரிவித்துள்ளார். டாக்காவில் உள்ள ஒரு பத்திரிகையாளர் மன்றத்தில் பேசிய தூதர், பொருளாதார,...

உலக அரங்கில் ஓரங்கட்டப்படும் ரஷ்யா – ஜி – 20 மாநாட்டில் பங்கேற்கமாட்டார் புடின்!

0
இந்தோனேசியாவின் பாலியில் அடுத்த வாரம் ஜி 20 மாநாடு நடைபெறவுள்ளது.செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி இரு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிற...

பாரிஸ் வீதிகளில் கொட்டிக்கிடந்த பெருந்தொகை யூரோ தாள்கள்

0
பாரிஸின் புறநகர் பகுதியான வால்டி மாறன் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள வீதிகளில் பெருந்தொகை யூரோ கொட்டிக்கிடந்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியில் அவெனு கம்பெத்தாவில் ஏரிஎம் (ATM ) இயந்திரம் ஒன்று அதிகாலை 3.30...

செல்ஃபியால் மாய்ந்த உயிர்

0
மேற்கு துருக்கியில் 15 வயது சிறுமி ஒருவர் செல்ஃபி எடுத்து கொண்டிருந்த போது கைநழுவிய செல்போனை பிடிக்க முயன்று மாடியில் இருந்து தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். துருக்கியின் முகலா(Mugla ) மாகாணத்தில் உள்ள...

தன்னை கடித்த பாம்பை கடித்துக்கொன்ற சிறுவன்

0
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில்  சிறுவன் ஒருவன் தன்னை கடித்த பாம்பை கடித்துக்கொன்ற வினோத சம்பவம் இடம்பெற்றுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில்  உள்ள ராய்ப்பூர் பகுதியில் இருந்து 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜாஸ்பூர் மாவட்டத்தில்...

சுவிஸில் உலகின் மிக நீளமான ரயில்

0
சுவிட்சர்லாந்தின் ஒரு ரயில் நிறுவனம் உலகின் ஆக நீளமான பயணிகள் ரயிலை இயக்கிச் சாதனை படைத்துள்ளது. 1.9 கிலோமீற்றர் நீளமான இந்த ரயிலில் 100 பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த ரயில் ஆல்ப்ஸ் மலை ஊடான...

தொங்கு பாலம் உடைந்து விழுந்ததில் 140 பேர் பலி! குஜராத்தில் சோகம்!!

0
இந்தியா, குஜராத், மோர்பியில் தொங்கு பாலம் உடைந்து ஆற்றுக்குள் வீழ்ந்ததில் குழந்தைகள், பெண்கள் உட்பட 130 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே ஒரு தொங்கு பாலம்...

சன நெரிசலில் சிக்குண்டு தென் கொரியாவில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழப்பு

0
தென் கொரியாவின் சியோல் நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்குண்டு 146 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் 150 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுவாச கோளாறு ஏற்பட்ட...

ரஜினியின் 173ஆவது படத்தில் பெயர் ‘தர்மன்’

0
  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அவரது 173வது படத்திற்கு ‘தர்மன்’ என பெயரிடப்பட்டுள்ளது. கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் உலக...

ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி!

0
தமிழக முதல்வர் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22-க்கு முன்பாக, ஜூன் 19 அல்லது 20-ஆம் திகதி 'ஜனநாயகன்' திரைப்படம் , திரையிடப்படக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன்னர் விஜய் நடித்த, கடைசி...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...