எனது கணவரை காணாமலாக்கியவர்களிற்கு தகுந்த தண்டனை தரவேண்டும்

0
எனது கணவரும் ஊடகவியலாளருமான பிரகீத் எக்னெலியகொடவை காணாமலாக்கியவர்களிற்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும், அநீதி இழைக்கப்பட்ட எனக்கும் என்போன்றவர்களுக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என பிரகீத் எக்னெலியகொடவின் மனைவியான சந்தியா எக்னெலியகொட தெரிவித்தார். ஊடகவியலளர்...

வடக்கிலிருந்து 17,555 மாணவர்கள் A/L பரீட்சைக்கு தோற்றம்!

0
வட மாகாணத்தில் 139 பரீட்சை நிலையங்களில் 17 ஆயிரத்து 555 பரீட்சாத்திகள் கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளனர் என்று வடமாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது. பாடசாலை கல்வி கட்டமைப்பில் உயரிய பரிசாக கருதப்படும்...

மீண்டும் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்

0
நெலும் பொகுணவிற்கு அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் மீண்டும் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். முன்னதாக கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலும் போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்களை...

17 ஆம் திகதி கூடுகிறது பாராளுமன்றம்!

0
நாடாளுமன்றத்தை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை கூட்டுவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசாநாயக்க தெரிவித்தார். இத்தினங்களில் பாராளுமன்றம் மு.ப....

அடுத்த 25 ஆண்டுகளுக்காக புதிய சீர்திருத்த திட்டத்துடன் இம்முறை சுதந்திர தினம்….

0
அடுத்த 25 ஆண்டுகளுக்காக அரசாங்கத்தின் புதிய சீர்திருத்த திட்டத்துடன் 75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. "நமோ நமோ மாதா - நூற்றாண்டுக்கு ஒரு படி" என்ற தொனிப்பொருளில்...

‘யானை – மொட்டு கூட்டணி’ – இன்றும் முக்கிய பேச்சு!

0
உள்ளாட்சிமன்ற தேர்தலில் பொது இணக்கப்பாட்டுடன் போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் பேச்சுகள் ஆரம்பமாகியுள்ளன. இவ்வாரத்துக்குள் இறுதி முடிவை எட்டுவதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையிலான முதல்...

துள்ளிய மாவை அடங்கினார் – கட்சி முடிவை ஏற்க இணக்கம்!

0
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பாகவும், பிற விடயங்களை ஒட்டியும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்றுமுன்தினம் – பெரும்பாலும் ஐக்கியப்பட்டு – பிரதிபலித்த கருத்துக்களையும் நிலைப்பாட்டையும் கட்சித் தலைவர் என்ற முறையில்...

குட்டி தேர்தலில் இருந்து ஒதுக்கும் மொட்டு கட்சி உறுப்பினர்கள்…..

0
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களில் அதிகமானவர்கள் இந்தத் தடவை தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர். அவ்வாறு 20 வீதமான உறுப்பினர்கள் தேர்தலில் இருந்து ஒதுங்குகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய அரசியல் மற்றும்...

அம்பாந்தோட்டையில் இரு குழுக்கள் இடையே மோதல் – வானை நோக்கி துப்பாக்கிச்சூடு

0
அம்பாந்தோட்டையில் இரு குழுக்களிடையே மோதல் வெடித்துள்ளதை தொடர்ந்து நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக கடற்படையினர் வானை நோக்கி எச்சரிக்கை வேட்டுக்களைதீர்த்துள்ளனர். அம்பாந்தோட்டை கரையோர பாதுகாப்பு அலுவலகத்தில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்துவதற்காக கடற்படையினர் வானை நோக்கி...

யானை தாக்கி ஒருவர் பலி

0
அம்பாறை திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள உடும்பன்குள வயலில் வேளாண்மை காவல் காத்துவந்த விவவாயி ஒருவர் இன்று (5) அதிகாலை யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். தங்கவேலாயுத புரத்தைச் சேர்ந்த 38...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...

72 குண்டுகள் முழங்க ‘திரைக்கதை மன்னன்’ பாக்யராஜ் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

0
தமிழ் சினிமாவில் 'திரைக்கதை மன்னன்' என்று கொண்டாடப்பட்ட பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் பன்முகத் திறமையாளர் கே. பாக்யராஜ் அவர்களின் உடல், 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் இன்று தகனம்...

இறுதிப் பயணத்துக்கு அரச மரியாதை

0
மறைந்த பிரபல இயக்குநர் கே.பாக்யராஜின் திரைத்துறைக்கான பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். “தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர்,...

பாக்யராஜ் காலமானார்

0
பிரபல நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் காலமானார் தனது 73 ஆவது வயதில் இன்று (27) காலமானார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார். கே. பாக்யராஜ் 1953 ஜனவரி 7 அன்று வெள்ளங்கோயில் பகுதியில் பிறந்தார். அண்மையில் காலமான...