பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் ஆந்தைகள்’ (photos)
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரிஷாட் கட்சியின் முக்கியஸ்தருமான அலி சப்ரி ரஹிமின் வீட்டு கூரையிலிருந்து, அரிய வகையான ஆந்தைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட ஆந்தைகள், புத்தளம் வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
...
IPL
கட்டார் ஊடாக குறுக்கு வழியில் இத்தாலி செல்ல முற்பட்டவர் கைது!
வேறொருவரின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கட்டார் ஊடாக இத்தாலி நோக்கி பயணிக்க முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு - யோகப்புரம் பகுதியை சேர்ந்த 32 வயதான ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.
சந்தேகத்திடமான...
வெளிநாடு சென்ற துமிந்த சில்வா!
மரண தண்டனைக் கைதியாக இருந்து பொதுமன்னிப்பில் விடுதலையான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா வெளிநாடு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2012ஆம் ஆண்டு கொழும்பு, கொலன்னாவ பிரதேசத்தில் சக கட்சி உறுப்பினர் ஒருவருடன் ஏற்பட்ட...
Samsung இலங்கையில் அறிமுகப்படுத்தும் Galaxy A Seriesஇன் முதல் 5G Smartphone ‘Future Ready’ Galaxy A22 5G
• 5G இணைப்பை வழங்கும் முதலாவது Galaxy A Series Smartphone 11 band’s support for Super-Fast speeds & ultra-low latency.
• Features 6.6 FHD+ screen 90Hz refresh...
நாட்டில் நாளை முதல் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமுல்
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த அரசு தீர்மானித்துள்ளது.
இதன்படி நாளைய (16) தினத்திலிருந்து தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை...
மன நோயால் ஐந்து வயது பிள்ளைக் கொன்ற தாய் : லண்டனில் அதிர்ச்சி சம்பவம்
கொரோனா வைரசினால் தான் உயிரிழந்தால் பிள்ளை எப்படி வாழும் என்ற ஏக்கத்தில் இலங்கைப் பெண் ஒருவர், தனது 5 வயது மகளை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை -...
“குன்றிலிருந்து கோட்டைக்கு..” நூலின் அறிமுக விழா 25 ஆம் திகதி பதுளையில்
"குன்றிலிருந்து கோட்டைக்கு.." நூலின் அறிமுக விழா 25 ஆம் திகதி பதுளையில்
ஊடகவியலாளர் பிஸ்ரின் முகம்மது எழுதிய சகவாழ்வியம்
ஊடகவியலாளர் எம்.ஜே.பிஸ்ரின் முகம்மத் எழுதிய சகவாழ்வியம் என்ற நூல் வெளியீடு எதிர்வரம் 06ஆம் திகதி, கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் மாலை 3.30இற்கு வெளியீடு காணவுள்ளது.
இலங்கையில் மிக முக்கியமாக பேசப்பட வேண்டிய சகவாழ்வியம் குறித்த...
கேகாலை பிந்தெனிய தோட்டத்தில் கலாசார மண்டபம்
- (ரா.கமல்)
கேகாலை மாவட்டம் கலகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிந்தெனிய தோட்ட மேல் பிரிவில் நேற்று (17ஆம் திகதி) காலை 9.00மணியளவில் கல்வி, கலை, கலாசார மண்டபமான ‘பிரசாந்தி மண்டபம்’ திறந்து வைக்கப்பட்டது. அவுஸ்ரேலியாவில்...



