சிறுமியை கடத்திய நால்வருக்கு மறியல்

0
புத்தல பகுதியில் 14 வயதான சிறுமியை கடத்திச்சென்ற நால்வருக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் நால்வரும் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸார்...

ரொஹான் நாராயணன், ரஞ்ஜன் அருண் பிரசாத் நடிப்பில் உருவான RULE IS RULE நாளை வெளியாகிறது (FIRST LOOK)

0
இயக்குநர் ரொஹான் நாராயணனின் இயக்கத்தில், ஊடகவியலாளர் ரஞ்ஜன் அருண் பிரசாத்தின் நடிப்பில் உருவாகியுள்ள குறுந்திரைப்படம் RULE IS RULE. இந்த குறுந்திரைப்படத்தின் First Look இன்று வெளியிடப்பட்ட நிலையில், குறுந்திரைப்படம் நாளை (13) முற்பகல்...

குழந்தையை கொடூரமாக தாக்கிய நபருக்கு வலை

0
வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 4 வயது குழந்தையை ஒருவர் கொடூரமான முறையில் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவது குறித்து பொலிஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். பிபிலே சமிந்த எனப்படும் குகுல் சமிந்த என...

ஆஸியில் இரு நாட்களுக்கு பாலஸ்தீன ஆதரவு பேரணி: விசாரணை ஆரம்பம்

0
“தற்போதைய வழியில் பயணிக்க வேண்டாம் என இஸ்ரேலிடம் எடுத்துரைத்துவிட்டோம். எனவே, காசா விவகாரம் தொடர்பில் ஆஸ்திரேலியாவில் மிகவும் ஆக்கிரோஷமான முறையில் இடம்பெறும் போராட்டங்களை கண்டிக்கின்றோம்.” இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் Penny Wongதெரிவித்தார். ரபாவில் இஸ்ரேலின் தாக்குதலைக்...

நாகசேனையில் மரக்கிளை முறிந்து விழுந்து வீடு சேதம்

0
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேனை டில்லுகுற்றி தோட்டத்தில் கடும் காற்று காரணமாக வீடொன்றின்மீது பாரிய மரக்கிளை முறிந்து விழுந்ததில் வீடு பகுதியளவு சேதமடைந்துள்ளது. நேற்று (21) மாலை 04 மணியலவில் இடம்பெற்ற இந்த அர்த்தத்தில்...

சிசுவை கிணற்றில் வீசி கொலை செய்த தாய் கைது!

0
புத்தளம் - கல்பிட்டி, கண்டக்குடா பகுதியில் தாய் தனது இரண்டரை மாத சிசுவை கிணற்றில் வீசி கொலை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கண்டக்குடா பகுதியில் வீடு ஒன்றுக்கு அருகில் இருந்த கிணற்றிலிருந்து சிசுவின் சடலம்...

இழுபறியில் சம்பளம்: தொடரும் நாடகம் – தீர்வு எப்போது?

0
நாட்டில் தற்போதுள்ள பொருளாதார சூழ்நிலைக்கமைய நால்வரடங்கிய குடும்பமொன்றுக்கு மாதாந்த உணவு தேவைக்கே 60 ஆயிரம் ரூபாவுக்கு மேல் தேவை. இதர அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும், மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட கட்டணங்களுக்காகவும்...

கணேமுல்ல சஞ்சீவவின் சகா ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

0
பாதாள குழு உறுப்பினரான “கணேமுல்ல சஞ்சீவ” வின் உதவியாளர் என சந்தேகிக்கப்படும் நபரொருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே விசேட அதிரடிப்படையினரால் 33 வயதான குறித்த நபர், ராகம, கல்வலவத்த...

1950 களில் எழுச்சி பெற்ற சுதந்திரக்கட்சி இன்று வங்குரோத்து நிலையில் – காரணம் என்ன?

0
இலங்கை அரசியல் வரலாற்றில் ஐம்பெரும் சக்திகளையும் அணிதிரட்டி, மக்கள் மத்தியில் தேசிய உணர்வை விதைத்து, ஆட்சியைக்கைப்பற்றி – அரியணையேறி வெற்றிநடைபோட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது, தற்போது வரலாறுகாணாத வகையில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதற்கிடையில் கட்சிக்குள்...

கண்ணீர் குளமானது அல்லிநகர்: பாரதிராஜாவின் பூதவுடல் இன்று நல்லடக்கம்!

0
மறைந்த இயக்குநர் பாரதிராஜாவின் பூதவுடலுக்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் இன்று (11) பிற்பகல் 3 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பாரதிராஜாவின் உடல் அடக்கத்துக்காக தேனி...

பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

0
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், " இயக்குநர் பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின்...

தமிழ் சினிமாவின் ‘முதல் மரியாதை’க்கு உரிய படைப்பாளி!

0
  என் இனிய தமிழ் மக்களே!’ இந்த கணீர் குரலுடன் தமிழக மக்களை சினிமா ரசனைக்குள் ஈர்த்துக் கட்டிப்போட்டவர் இயக்குநர் பாரதிராஜா. வெகுஜனங்களின் அன்பைப் பெறுபவர்தான் சிறந்த தலைவனாகவும், கலைஞனாகவும் உருவாக முடியும். அந்தவகையில், எளிய...

பாரதிராஜா உடலுக்கு முழு அரச மரியாதை: தமிழக முதல்வர் அறிவிப்பு!

0
மறைந்த பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார். நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாரதிராஜாவின் உடலுக்கு முதலமைச்சர் விஜய் அஞ்சலி செலுத்தி குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் இயக்குநர் இமயம்...