இலங்கை அரசியல் வரலாற்றில் முதன்முறையாக செப்டம்பரில் நடத்தப்படும் தேசிய மட்டத்திலான தேர்தல்!
இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
தேர்தலுக்கான வேட்பு மனு எதிர்வரும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1982...
லயன்கள் அற்ற கிராமங்களே வேண்டும்!
இலங்கையின் பொருளாதாரத்தை தமது தோள்களில் இன்றளவிலும் சுமந்துகொண்டிருக்கும் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள், இலங்கை பிரஜைகள் எனக் கூறப்பட்டாலும் இலங்கை பிரஜைகளுக்குரிய முழுமையான உரிமைகள், சலுகைகள் அவர்களுக்கு இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.
பெருந்தோட்ட...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற பேரரசும் ஆபத்துதவிகளும்!
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு” என்ற கோட்டையின் மணி மகுடம் தனக்கு வேண்டுமென அடம்பிடித்துவருகின்றார் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்.
சோழ பேரரசை சுந்தர சோழர் கட்டிகாத்ததுபோல, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற...
19 ஆவது திருத்தச்சட்டம் முறையாகவே நிறைவேற்றம்!
ஜனாதிபதியின் பதவிகாலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, நீதிமன்ற கட்டமைப்பை நகைச்சுவையாக்கும் வகையில் சில சட்டத்தரணிகளும், மனுதாரர்களும் செயற்படக்கூடாது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
19 ஆவது...
மொட்டு கூட்டணியை உடைத்தார் ரணில்: 7 பங்காளிகள் அவர் பக்கம் பல்டி!
அரசியலில் கோலோச்சியிருந்த காலப்பகுதியில் உறுப்பினர்களை விலைக்கேனும் வளைத்துபோட்டு கட்சிகளை இரண்டாக உடைப்பது – பிளவுபடுத்துவது ராஜபக்சக்களுக்கு கைவந்த கலையாக இருந்தது. ஐக்கிய தேசியக் கட்சியை உடைத்தார்கள், ஜே.வி.பியை பிளவுபடுத்தினார்கள். ஏன் தமிழ்த் தேசியக்...
‘அதிஉயர் கதிரை’யில் அமராத ஐந்து எதிர்க்கட்சி தலைவர்கள்!
எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகித்தும் பிரதமர், ஜனாதிபதி பதவிகளுக்கு தெரிவாக முடியாமல்போன ஐந்து அரசியல் வாதிகள் விபரம்…!
இலங்கை நாடாளுமன்ற அரசியல் வரலாற்றில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகித்தும், பிரதமர் அல்லது ஜனாதிபதி பதவி...
ஆப்கானிஸ்தானின் வெற்றியால் ஆஸி. அவுட்!
பங்களாதேஷ் அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் பெற்ற வெற்றிமூலம், அரையிறுதிக்குள் முன்னேற முடியாமல் சுப்பர் - 8 சுற்றுடன் வெளியேறியுள்ளது ஆஸ்திரேலியா.
டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் கடைசி லீக்...
இந்தியாவின் தேவைகள் நிறைவேறுகின்றன: பதறுகிறார் விமல்
பொலிஸ், காணி அதிகாரங்கள் உட்பட அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் நிலைப்பாட்டிலேயே ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் இருக்கின்றனர். எனவே, நாட்டை காக்க தேசப்பற்றுள்ள...
எல்லை தாண்டிய இந்திய மீனவர்களுக்கு மறியல்
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு இந்திய மீனவர்கள் அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்ட போது விளக்கமறியல் உத்தரவு...













