விமான நிலையங்களுக்கான சுகாதார வழிகாட்டி தயார்
விமான நிலையங்களை திறப்பதற்கான சுகாதார வழிகாட்டி தயாரிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.
விமான நிலையங்களின் ஊடாக நாட்டிற்கு வருகைத் தரும் பயணிகளினால் வைரஸ் பரவாதிருக்கும் வகையிலான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பொதுமக்கள் சுகாதாரம்...
மேலும் மூன்று கொவிட் மரணங்கள்
இலங்கையில் மேலும் மூன்று கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
இத்துடன், கொவிட் தொற்றின் மரணங்கள் 157ஆக அதிகரித்துள்ளது.
1. கொழும்பு 14ஐச் சேர்ந்த 60 வயது பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு தனியார் வைத்தியசாலையில் கடந்த டிசம்பர்...
வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொவிட் நோயாளி : பொலிசார் வலைவீச்சு
இராகம, வெலிசரை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றவந்த கொவிட் நோயாளி ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.
43 வயதான இந்த நபர், கொழும்பு கிரான்ட்பாஸ் பகுதியை சேர்ந்தவர் என்று தெரிவித்துள்ள பொலிஸார்...
ஊரடங்கு உள்ள ஊர்களில் கடைகளில் இரண்டு தினங்கள் திறக்க அனுமதி
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள கொழும்பு, குருணாகல் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் மற்றும் மருந்தகங்களை வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 08...
வாழ ஒரு வாய்ப்பளிக்க வேண்டும். துமிந்த விடுதலைக்கு மனோ விளக்கம்
முன்னாள் எம்.பி. துமிந்த சில்வா மதுபோதையில் தவறு செய்துவிட்டதாகவும், இளம் வயதில் இருக்கும் அவருக்கு சமூகத்துடன் வாழ ஒரு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற...
பாராளுமன்ற பொலிஸ் புலனாய்வுப் பிரிவு அதிகாரியொருவருக்கு கொரோனா
பாராளுமன்ற பொலிஸ் புலனாய்வு பிரிவின் ஒரு பொலிஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் அதிகாரி பேலியகொட மீன் சந்தைக்கு சென்றுள்ள நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து குறித்த பொலிஸ்...
கொழும்பு – கோட்டை உலக வர்த்தக நிலையத்தின் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா
கொழும்பு - கோட்டை உலக வர்த்தக நிலையத்தின் அலுவலகமொன்றின் பணியாளர் ஒருவரும் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.
உலக வர்த்தக நிலையத்தின் மேற்குக் கட்டிடத் தொகுதியின் 32ஆவது மாடியில் இயங்கும் அலுவலகமொன்றின் பணியாளர் ஒருவரே...
20ஆவது திருத்தம் சீனர்களும் நாடாளுமன்றம் வர வழி செய்யுமா?
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வி
இரட்டை குடியுரிமையுள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்க முடியும் என்ற வகையில் 20ஆவது திருத்தச் சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து குறித்து இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும்...
மேலும் சில பிரதேசங்களுக்கு ஊரடங்கு உத்தரவு
குருணாகல் மாவட்டத்தின் குளியாப்பிட்டிய, பன்னல, கிரிஉல்ல, நாரம்மல, தும்மலசூரிய ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை இந்த ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என இராணுவத் தளபதி...
புறக்கோட்டை நான்காம் குறுக்குத் தெருவில் நால்வருக்குக் கொரோனா!
கொழும்பு, புறக்கோட்டை, நான்காம் குறுக்குத்தெருவிலுள்ள ஆர்.ஜி. ஸ்டோர்ஸ் வர்த்தக நிலையம் சுகாதார அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளது.
அதில் பணியாற்றிய நால்வருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் வர்த்தக நிலையம் மூடப்பட்டுள்ளது. இதேவேளை, அந்த ஊழியர்களுடன் பணியாற்றியவர்கள்...



