இலங்கை சுகாதாரத் துறையில் பெரும் மைல்கல்: கலுபோவில உட்பட இந்த வாரம் 4 அதிநவீன கேத் லேப் பிரிவுகள்...

0
கலுபோவில மருத்துவமனையின் புதிய கேத் லேப் (Cath – Lab) பிரிவு மற்றும் அதிநவீன மருத்துவ வசதிகள் எதிர்வரும் 30ஆம் திகதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும். நாட்டின் சுகாதாரம் சார்ந்த சேவைகளை நெறிப்படுத்துவதற்காக, சுகாதார...

ஜனாதிபதி அநுர அடுத்த மாதம் பிரான்ஸ் பயணம்

0
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கஎதிர்வரும் ஜூலை 16 ஆம் திகதி பிரான்ஸ் நாட்டிற்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கும், இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கும் நோக்கிலுமே ஜனாதிபதி அங்கு...

டெங்குவால் 52,068 பேர் பாதிப்பு: 31 பேர் பலி

0
நாட்டில் டெங்கு காய்ச்சல் காரணமாக இதுவரையில் 31 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன், 2026 ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 52 ஆயிரத்து 68 பேர் டெங்கு...
பாதாள குழு உறுப்பினர்களிடமிருந்து முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் ஒருவர் ஆகியோர் லஞ்சம் பெற்றுள்ள விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

குற்றவாளிகள் தப்பவே முடியாது: விசாரணை வேட்டை தீவிரம்

0
குற்ற ராஜ்ஜியத்தை கட்டியெழுப்புவதற்காக கடந்தகால ஆட்சியாளர்கள் செய்த சூழ்ச்சிகள் அம்பலமாகத் தொடங்கியுள்ளன. இந்த அனைத்து சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாதாள குழு உறுப்பினர்களிடமிருந்து...

2027 முதல் 06 ஆம் தரத்திற்குரிய புதிய கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்த கல்வி அமைச்சு தயார்

0
கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்துவதன் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவின் தலைமையில், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உட்பட கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின்...

காணாமல்போன 25 இலட்சம் டொலர் அரச நிதி எங்கே?

0
நாட்டில் இடம்பெற்று வரும் பாரிய நிதிக் குற்றங்கள் மற்றும் மோசடிகளால் பாதிக்கப்பட்ட அனைத்து அப்பாவிப் பொதுமக்களுக்கும் முறையான நீதி கிடைக்க வேண்டும் என்றும், அண்மையில் மோசடியான முறையில் காணாமல்போன 25 இலட்சம் அமெரிக்க...

என்பிபி ஆட்சியில் திறம்பட செயல்படும் சட்டம்

0
இந்த ஆட்சியின்கீழ் குற்றவாளிகள், போதைப்பொருளுடன் தொடர்புடையவர்கள் மற்றும் கொள்ளையர்களுக்கு எதிராக சட்டம் சிறப்பாக அமுல்படுத்தப்படுகின்றது என்று முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். கொழும்பில் நடந்த ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். https://www.youtube.com/watch?v=yNPhV8-rXxA  

அரசியல் அநாதைகளே சுரேஷ் சலேவுக்காக கூச்சல்

0
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே நாட்டின் நடைமுறைச் சட்டத்தின் பிரகாரமே கைது செய்யப்பட்டு, சட்டத்துக்கு அமைவாகவே தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றார் என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர்...

எரிபொருள் விலை குறைக்கப்படாமை பெரும் அநீதி

0
உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரிக்கும் போது எமது நாட்டில் விலை அதிகரித்தாலும், உலக சந்தையில் விலை குறையும் போது எமது நாட்டில் விலை குறைந்தபாடில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ என்ற கருத்தாக்கத்திற்கு உயிர் கொடுக்கிறோம்’

0
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப் பணிகளுக்காக இலங்கையிலிருந்து புறப்படவிருக்கும் இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படை உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று...

இயக்குநர் செழியன் காலமானார்

0
பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். சிவகங்கையை சேர்ந்த செழியன்இசினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த...

கொழும்பில் மிரட்டிய ‘மனிதீ’ – விரைவில் உலகெங்கும் தமிழ் மொழியில் ரிலீஸ்!

0
TRM Picture நிறுவனத்தின் பிரமாண்ட தயாரிப்பில், முற்றிலும் வித்தியாசமான களத்தில் உருவாகியுள்ள ‘மனிதீ – MANITHEE: The Fire Bird’ (சிங்களத்தில் 'Kanta') திரைப்படத்தின் விசேட திரையிடல் அண்மையில் கொழும்பில் மிக பிரமாண்டமாக...

தடைகளைத் தாண்டி இம்மாதம் திரைக்கு வருகிறது ஜனநாயகன்

0
"ஜனநாயகன்” திரைப்படம் இம்மாதம் திரையிடப்படவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. எச்.வினோத் இயக்கத்தில் முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவான 'ஜனநாயகன்”, கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி திரையிடப்பட இருந்தது. எனினும், படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்தால்...

வெற்றிகரமான 2ஆவது வாரத்தில் ‘கூத்தாடி’

0
சோன்வே பிக்சர்ஸ் (Azonway Pictures) தயாரிப்பில், ஈழத்துத் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘கூத்தாடி‘ திரைப்படம், ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக 2ஆவது வாரத்தில் கால்பதித்துள்ளது. ஈழக்கலைஞன் செல்வின் தாஸ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்திருக்கும் இத்திரைப்படத்தை,...