ஐ.நா. அமைதி காக்கும் படைப் பணிகளுக்காக இலங்கையிலிருந்து 1,132 பேர்!
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப் பணிகளுக்காக இலங்கையிலிருந்து புறப்படவிருக்கும் இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப்படை உறுப்பினர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதற்காக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று...
கட்சி உறுப்புரிமை ரத்து: பதவி பறிப்பு
லஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சரித் அபேசிங்கவின் கட்சி உறுப்புரிமையை ஐக்கிய மக்கள் சக்தி உடனடியாக ரத்து செய்துள்ளது.
கட்சியின் ஹொரண தொகுதி அமைப்பாளர் உட்பட அவர் வகித்த...
நீதித்துறை விவகாரம்: அவசர விவாதம் கோருகிறது எதிரணி
உயர் நீதிமன்றத்தில் நிலவும் நீதியரசர் வெற்றிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தியும், இது குறித்து நாடாளுமன்றத்தில் விவாதமொன்றை நடத்தக் கோரியும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (26) விசேட பிரேரணை ஒன்றில் கையொப்பமிட்டுள்ளனர்.
உயர் நீதிமன்றத்தில்...
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மாயம்: மத்திய வங்கியின் அறிக்கை அரசாங்க நிதி குழுவில் சமர்ப்பிப்பு
அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடனை மீளச் செலுத்துவதற்காக திறைசேரியிடமிருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல் போனமை தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து கலந்துரையாடலொன்று...
போதைப்பொருள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதே எமது கொள்கை
போதைப்பொருள், போதை வஸ்துகள மற்றும் விசப் பொருட்களின் பயன்பாட்டை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாம்...
ஆசிய அரசியல் கட்சிகளின் சர்வதேச மாநாடு – சஜித்துக்கு அழைப்பு
கொரியாவின் முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் தூதுவருமான ஜொங்-மூன் சோய் (Jong-Moon Choi), நேற்று (24) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
விரைவில் நடைபெறவுள்ள...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையை திசை திருப்ப எதிரணிகள் நாடகம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை திசை திருப்புவதற்கு எதிரணிகள் முற்படுகின்றன. அதனால்தான் பல்வேறு கதைகளும், அரசியல் நாடகங்களும் அரங்கேற்றப்பட்டுவருகின்றன என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சுஷேஷ் சலே...
“எந்தவொரு குற்றமும் காலப்போக்கில் மறைந்துபோக இடமளிக்கப் போவதில்லை”
குற்றவாளிகள் முறையாக சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்
ஊழல்வாதிகள் மற்றும் மோசடியாளர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற பொதுமக்களின் எதிர்பார்ப்பிற்கு அமைய தற்போதைய அரசாங்கம் செயற்படுத்துகிறது
எமக்குக் கிடைத்த மக்கள் ஆணையின் நோக்கத்திற்கு...













