தனது அரசியல் பயணம் குறித்து விசேட அறிக்கையை வெளியிட்டார் ஜீவன்!
" அரசியல் என்பது மக்களுக்கு சேவைசெய்வதற்கானதோர் சிறந்த களமாகும். எனது அரசியல் பயணமும் மக்களுக்கானது. மக்களுக்கு சேவை செய்யவே அரசியல் பலத்தையும், அமைச்சு பதவியையும் பயன்படுத்தி வருகின்றேன். எனவே, மக்கள் தமது பிரச்சினைகளை...
இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மீண்டும் வலுப்பெற்றுள்ளது
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (09) மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 307.36 ரூபாவாகவும் விற்பனை விலை 325.52 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி...
பசறையில் சவரம் செய்யும் கத்தியால் மகனை வெட்டிய தந்தை கைது!
பசறை கோணக்கலை ரேந்தபல பிரிவில் மகனை சவரம் செய்யும் சிகையலங்கார கத்தியால் வெட்டிய தந்தை பசறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பதுளை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 23...
திருமண பந்தத்தில் இணைந்தார் வணிந்து_ஹசரங்க
இலங்கை அணியின் நட்சத்திர வீரர் வணிந்து_ஹசரங்க இன்று (9) திருமண பந்தத்தில் இணைந்தார்
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் 7 இனது விலை குறைவு
காய்ந்த மிளகாய், கோதுமை மாவு, பருப்பு, வெள்ளை சீனி, சிவப்பு பச்சை (உள்ளூர்), வெள்ளை நாடு (உள்ளூர்), பெரிய வெங்காயம் ஆகியவற்றின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது அதன்படி,
காய்ந்த...
சமையலறையில் நாய் வளர்த்த வர்த்தகர்
மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் அமைந்துள்ள உணவகமொன்றிலேயே நாய் வளர்க்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என மாமாங்கம் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்திலுள்ள உணவு விடுதிகள் சிற்றுண்டி சாலைகள் வெதுப்பகங்கள் பொதுச்...
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி – இரு மாதங்களில் 24 பேர் கைது
வௌிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டமை உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின்...
ஜூலை, டிசம்பர் மாதங்களில் மின் கட்டணங்களில் திருத்தம்
நடைமுறையிலுள்ள மின்கட்டணம் ஆறு மாத காலத்துக்கு ஒருமுறை மீள்பரிசீலனை செய்யப்படவுள்ளதுடன் எதிர்வரும் ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுமென அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவித்தார்.
மின்கட்டணத் திருத்தம் தொடர்பில் இலங்கை...
ஒரு லட்சத்துக்கு மேல் சம்பளமும், சலுகைகளும் பெறுபவர்களே வரிக்கு எதிராக போராடுகின்றனர்
ஒரு இலட்சத்து 71 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சம்பளம், மூன்று வேளை உணவு மற்றும் சலுகைகளைப் பெற்று வரும் துறைமுக ஊழியர்களே வரி அதிகரிப்பு தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும், இதனை ஒருபோதும் ஏற்க முடியாதெனவும்...
மனைவியுடன் சண்டை – மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தந்தை தற்கொலை முயற்சி – கம்பளையில் சோகம்
தந்தையொருவர் தனது மூன்று பிள்ளைகளுக்கு நஞ்சை புகட்டி தானும் நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். மூன்று பிள்ளைகளும், தந்தையும் கம்பளை வைத்தியசாலையில் தற்போது சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
கம்பளை, தெல்பிட்டிய செவனக் கிராம பகுதியைச் சுர்ந்த 4...





