மாற்று வழி இல்லை – அதனாலேயே மின் கட்டண உயர்வு
இலங்கையில் இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார்.
அத்துடன்,...
மின்சக்தி அமைச்சருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அவசர பணிப்பு
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மின் கட்டணத் திருத்தத்தை அமுல்படுத்துவதினால் சிரமங்களை எதிர்நோக்கும் தரப்பினருக்கு நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மற்றும் பொறுப்பு வாய்ந்த...
பெருந்தோட்ட இளைஞர்களை வெளிநாடு அனுப்புவதாகக்கூறி மோசடி – மேலும் ஒருவர் கைது!
வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுதருவதாக பண மோசடியில் ஈடுபட்ட மேலும் ஒரு சந்தேக நபர் பசறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பதுளை பகுதிகளில் உள்ள பெருந்தோட்ட இளைஞர்களை இலக்கு வைத்து வெளிநாடு அனுப்புவதாக கூறி...
3 தசாப்தங்களுக்கு பிறகு தலதா மாளிகையில் குடியரசுப் பெரஹரா
கண்டியிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் 34 ஆண்டுகளுக்குப் பிறகு குடியரசுப் பெரஹரா இடம்பெறவுள்ளது.
ஐந்தாவது முறையாக நடைபெறும் இக்குடியரசு பெரஹரா வீதிஉலா, எதிர்வரும் (19) கண்டி நகரில்வரவிருக்கிறது. 75 ஆவது சுதந்திரக்...
” பொலிஸ் பாதுகாப்பை வழங்கினால் வாக்குச்சீட்டுகளை அச்சிட தயார்”
உள்ளாட்சிசபைத் தேர்தலுக்கான 50 வீத தபால் வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன என்று அரச அச்சகர் கங்கானி கல்பனி லியனகே தெரிவித்தார்.
அத்துடன், அரச அச்சகத்திற்கு தேவையான பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் பட்சத்தில், 04 நாட்களுக்குள் தபால்...
இன்று முதல் மின்வெட்டு இல்லையாம்!
நாட்டில் இன்று(16) முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட மாட்டாது என அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மின் கட்டணத்தை...
ஜனாதிபதி தேர்தலுக்கும் தயார் – மொட்டு கட்சி அறிவிப்பு
“தேர்தலை எதிர்கொள்வதற்கு மொட்டுக் கட்சி ஒருபோதும் பின்வாங்காது. மொட்டுவிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சியில் இருப்பவர்களுக்குத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.”
– இவ்வாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் கோகிலா ஹர்சனி...
நிர்மாணக் கைத்தொழிலுக்கு புத்துயிரளிப்பதற்கான திட்டங்கள் பற்றி ஆராய்வு
நிர்மாணக் கைத்தொழிலுக்கு புத்துயிரளிக்கும் குழு ,தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடியது.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை...
தேர்தல் விடயத்தில் சிறுபிள்ளைத்தனமாக செயற்படுகிறது அரசு – டலஸ் சாடல்
" சிறுவயதில் நாம் கிரிக்கெட் விளையாடும்போது, தோல்வி ஏற்படும் என தெரிந்துவிட்டால் சிலர் பந்தை ஒளித்துவிடுவார்கள். அது சிறுவர் பராயம்.
இதுபோல்தான் உள்ளாட்சிசபைத் தேர்தலில் தோல்வி ஏற்படும் என்பதால் தேர்தலை பிற்போடுவதற்கு ஜனாதிபதி ரணில்...
தேர்தலை ஒத்திவைக்க இடமளியோம் – அநுர எச்சரிக்கை
உள்ளாட்சிசபைத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை - என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
" தேர்தலை எப்படியாவது பிற்போடுவதே ஜனாதிபதியின் திட்டம். அவர் அந்த வழியிலேயே பயணிப்பாரானால்...













