புத்தளத்தில் இன்று களமிறங்கிறார் சஜித்
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று திங்கட்கிழமை (13) புத்தளத்தில் மக்கள் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.
புத்தளம் - கொழும்பு முகத்திடலில் இன்று மாலை 4 மணிக்கு இந்த...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சர்வதேச விசாரணை – சஜித் உறுதி
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
வென்னப்புவையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்...
வெல்லவாய நிலநடுக்கம் – ஆய்வறிக்கை இன்று வெளியீடு!
வெல்லவாய பகுதியில் பதிவாகியுள்ள சிறு நில அதிர்வுகள் தொடர்பான ஆய்வறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளது.
நில அதிர்வுகள் தொடர்பான கள ஆய்வுகள் நேற்று (12) இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றன.
புவிசரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் அதிகாரிகளால் இந்த...
தெஹிவளை மிருகக்காட்சிசாலையானது “விலங்குகள் அன்பு வாரத்தை” பிரகடனப்படுத்தியுள்ளது
தெஹிவளை தேசிய விலங்கியல் பூங்காவில் இன்று விலங்குகள் அன்பு வாரத்தை பிரகடனப்படுத்தியதாகவும், இது "செனெஹசே சத்திய" நிகழ்ச்சித் திட்டமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக விலங்கியல் பூங்கா பணிப்பாளர் நாயகம் திலக் பிரேமகாந்த தெரிவித்தார்.
காதலர் தினத்தை குறிவைத்து...
“குடு சுமங்கலி” கைது
கிராண்ட்பாஸ் பகுதியில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண்ணொருவர் 70 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருளுடன் கிராண்ட்பாஸ் மஹவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட...
தேர்தல் – பாதுகாப்பு பணிகளுக்கு ரூ. 280 கோடி கேட்கிறது பொலிஸ் திணைக்களம்!
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பணிகளுக்காக, தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் பொலிஸார் கோரியிருந்த 2 ஆயிரத்து 800 மில்லியன் ரூபாவில் (280 கோடி) 53 மில்லியன் ரூபா லட்சம் ரூபா) வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
குறித்த தொகை அத்தியாவசிய செலவுகளுக்குகூட...
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு வரி விதிக்குமாறு கோரிக்கை
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு வரி விதிக்குமாறு விவசாய அமைச்சு நிதி அமைச்சிடம் கோரியுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குக்கு வரி விதிக்குமாறு அமைச்சின் செயலாளரினால் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்ட போதிலும், நிதியமைச்சு இதற்கு பதிலளிக்கவில்லை என...
6 முதல் 13 வரையான அனைத்து தரங்களின் பாடத்திட்டமும் 2024 முதல் புதுப்பிக்கப்படும்!
6 முதல் 13 வரையான அனைத்து தரங்களின் பாடத்திட்டமும் 2024 முதல் புதுப்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
AI ஒரு விருப்பப் பாடமாக அல்லது பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்று அமைச்சர்...
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் இன்று (12) பிற்பகல் மீட்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா பகுதியில் வசித்து வந்த எம்.ஜி.பிரேமதாஸ (வயது 71) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர்...
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு நாட்டின் ஆட்சியாளர்களிடம் தீர்வு இல்லை!
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு நாட்டின் ஆட்சியாளர்களிடம் தீர்வு இல்லை என சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் விக்கிரமரத்ன இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...











