இனப் பிரச்சினைக்கான தீர்வு பெரும்பான்மை மக்களின் ஆதரவுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும்.- இராதாகிருஷ்ணன்
இனப் பிரச்சினைக்கான தீர்வு பெரும்பான்மை சிங்கள மக்களின் ஆதரவுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் அது சாத்தியமடையாது என பாராளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
தமிழ், முஸ்லிம் மக்களுடன் மாத்திரம் பேச்சு நடத்தாது சிங்கள...
நாளை மறுதினம் யாழ். செல்கிறார் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்க நாளை மறுதினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ள நிலையில், அதற்கான ஒழுங்கமைப்புகள் தொடர்பிலான முன்னேற்பாட்டு கூட்டம் கடற் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா தலைமையில்...
கேகாலை மாவட்டத்தில் இதொகா தலைவர் பிரச்சாரம்
எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிடும் இ.தொ.காவின் வேட்பாளர்களை ஆதரித்து இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
கெலனி, லெவென்ட் தோட்டங்கள் மற்றும் பனாவத்த தோட்டத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளிலும் செந்தில்...
பலாலி ஊடாக இன்று யாழ். வருகிறது இந்தய உயர்மட்ட குழு
இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் யாழ்ப்பாணத்திற்கு இன்று(09) வருகை தரவுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து யாழ்ப்பாணம் கலாசார மையத்தை திறந்து வைப்பதற்காகவே வருகை...
எம்.பியாக உறுதியேற்றார் பெளசி!
ஏ.எச்.எம். பௌஸி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினரான இன்று பதவிப்பிரமாணம் செய்தார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கொழும்பு மாநகர சபைக்கான முதல்வர் வேட்பாளராக போட்டியிடுவதற்காக...
அக்கிராசன உரை ‘திசைதிருப்பும் நாடகம்’ – சஜித் சுட்டிக்காட்டு
மக்கள் மீதான தொடர்ச்சியான சுமைகளுக்கு எதிராகவே நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் அக்கிராசன உரையை நாம் புறக்கணித்தோம் என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
கேகாலையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு...
“வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி” பேரணி” – வேலன் சுவாமிகளுக்கு அழைப்பாணை
"வடக்கில் இருந்து கிழக்கு நோக்கி "பேரணியில் கலந்து கொண்டமை, சட்டவிரோதமான பேரணியில் கலந்து கொண்டவர்கள் என குற்றம் சாட்டி வேலன் சுவாமிக்கு யாழ். பொலிஸார் அழைப்பாணை வழங்கியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை சுதந்திர தினத்தன்று, யாழ்ப்பாண...
பாடசாலை மாணவர்களுக்கு மார்ச்சுக்குள் சீருடை
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதிக்குள் மாணவர்களுக்கு சீருடை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கல்வி...
பிக்குகளே விகாரைக்குள் முடங்குகள் – விக்கி எச்சரிக்கை
" சமஷ்டி கட்டமைப்பிலான தீர்வொன்றை பெறாமல் நாம் பின்வாங்கப்போவதில்லை." - என்று நாடாளுமன்ற உறுப்பினரும், வடமாகாண சபையின் முன்னாள் முதல்வருமான சிவி விக்னேஸ்வரன் நேற்று தெரிவித்தார்.
அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு எதிராக பௌத்த...
அக்கிராசன உரை அவசியமற்றது – பீரிஸ் சுட்டிக்காட்டு
" மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வே தற்போது அவசியம். மாறாக அக்கிராசன உரைகள் தேவையில்லை." - என்று சுதந்திர மக்கள் கூட்டணி தெரிவித்துள்ளது.
9 ஆவது நாடாளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில்...












